ஜெ.தீபா, தீபக் தொடர்ந்த வழக்கு- தனி நீதிபதி விசாரிப்பார் என்று அறிவிப்பு

வேதா இல்லம் கையகப்படுத்தியதை நிறுத்தக் கோரும் வழக்கினை ஜெ.தீபா, தீபக் தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி விசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு முதலமைச்சர் பழனிசாமி, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லம் நினைவு இல்லமாக்கப்படும் என்று அறிவித்தார்.இதனை தொடர்ந்து, போயஸ் தோட்டம் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்தது.நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது. இதனிடையே , வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் … Read more