Tag: #Varanasi

கொரோனா இல்லாத தாய்க்கு கொரோனா தொற்றோடு பிறந்த குழந்தை..!

தாய்க்கு கொரோனா தொற்று இல்லாத நிலையில் அவருக்கு பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் தனது பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். கடந்த 24 ஆம் தேதி மருத்துவமனைக்கு சென்ற இவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் இவருக்கு தொற்று இல்லை என்று வந்துள்ளது. அதன்பிறகு, அடுத்தநாளே இவருக்கு குழந்தையும் பிறந்துள்ளது. பிறந்த குழந்தைக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் யாரும் எதிர்பாரா விதமாக […]

#Varanasi 3 Min Read
Default Image

பிறந்த குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ்…தாய்க்கு நெட்டிவ் – அதிர்ச்சியில் பெற்றோர் !

வாரணாசியில் புதிதாக பிறந்த குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ் பேரதிர்ச்சியில் பெற்றோர். இந்தியாவில் கொரோனா 2 வது அலை கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில், உயிரிழப்புகளும் உச்சத்தை எட்டி வருகிறது. மேலும் கொரோனா 3 வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறிவருகின்றனர். இதனையடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் இருந்து ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதாவது புதிதாக பிறந்த குழந்தைக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் வாரணாசியில் 32 வயதான […]

#Varanasi 4 Min Read
Default Image

#Viral:வாரணாசியில் தாகமுள்ள நாய்க்கு தண்ணீர் வழங்கிய காவல் அதிகாரி

வாரணாசியில் இரவு நேரக் காவலர் தாகமுள்ள நாய்க்கு தண்ணீர் வழங்கிய காட்சி தற்போது வைரலாகி வருகிறது. உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று குவிக்கும் தொற்றுநோய்க்கு மத்தியில் இந்த அன்பின் செயல்கள் ஒரு சிறந்த நாளைக்கான நம்பிக்கையை தருகிறது. இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படத்தில், கடமையில் இருக்கும் காவல்துறையினர் ஒரு நாய்க்கு பைப்பிலிருந்து தண்ணீர் அடித்து அது குடிக்க உதவுகிறார். இந்த புகைப்படத்தை  ட்விட்டரில் பகிரப்பட்டு பலரது நெஞ்சங்களையும் தொட்ட இந்த புகைப்படத்திற்கு இணையத்தில் […]

#Varanasi 3 Min Read
Default Image

திருமணத்திற்கு வேண்டி நடிகர் சிம்பு பரிகாரம்…? வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் சிம்பு உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள வாரணாசிக்கு சென்று அங்குள்ள பிரசித்தி பெற்ற கங்கை ஆற்றில் தீபமேற்றி வழிபட்டுள்ளார். நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து பத்து தல, கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் காதலர் தினத்தன்று தனது செல்லப்பிராணியுடன் பேசியும் வீடியோவை நடிகர் சிம்பு தனது இன்ஸ்டாப்பாக்கத்தில் வெளியிட்டிருந்தார். […]

#Varanasi 4 Min Read
Default Image

OLX-இல் விற்பனைக்கு வந்த பிரதமர் மோடி அலுவலகம் – 4 பேரை கைது செய்த காவல்துறை.!

பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி அலுவலகத்தை ரூ.7.5 கோடிக்கு விற்க ஓ.எல்.எக்ஸ் இணையத்தில் விளம்பரம் செய்த 4 பேர் கைது. வாரணாசியில் உள்ள பிரதமர் மோடியின் அலுவலகத்தை விற்பனை செய்வது தொடர்பான ஓ.எல்.எக்ஸ் இணையத்தில் விளம்பரம் குறித்து புகார் வந்தபோது வாரணாசியில் உள்ள காவல்துறை அதிர்ச்சியடைந்துள்ளது. சில குற்றவாளிகள் ஆன்லைன் சந்தையான OLX-இல் ரூ.7.5 கோடிக்கு அலுவலகத்தை விற்பனைக்கு வைத்துள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. பி.எம்.ஓ அலுவலகம் குருதம் காலனியில் அமைந்துள்ளது. இதையடுத்து, லக்ஷ்மிகாந்த் ஓஜா என்று அடையாளம் […]

#PMModi 4 Min Read
Default Image

நாளை சமுக ஆர்வலர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி

வாரணாசியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி காட்சி மூலமாக உரையாடுகிறார். கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபப்ட்டுள்ளது.இந்த ஊரடங்கு சமயத்தில் சரியான வேலை மற்றும் உணவின்றி தவித்து வருகின்றனர்.உணவின்றி தவிப்பவர்களுக்கு சமுக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் உதவி வருகின்றனர்.மாவட்ட நிர்வாகங்களுடன் சேர்ந்து  உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி அலுவலகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில்,வாரணாசி பொதுமக்களும் […]

#PMModi 3 Min Read
Default Image

63 அடி தீன் தயாள் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன் தயாள் உபாத்யாயாவின் 63 அடி உருவச்சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடியை, உத்தரபிரதேச ஆளுநர் அனந்தீபென் பாட்டில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜக தலைவர்கள் வரவேற்றனர்.முதலாவதாக ஜங்கம்வாடி மடத்தில் வழிபாடு செய்த பிரதமர், தொடர்ந்து ஸ்ரீ ஜகத்குரு விஷ்வராதயா குருகுலத்தில் நடைபெற்று வரும் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டார். […]

#PMModi 3 Min Read
Default Image

தீன்தயாள் சிலைகளில் இதுதான் உயரமானது.! ரூ.1200 கோடி மதிப்பில் புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர்.!

பிரதமர் மோடி தமது மக்களவைத் தொகுதியான வாரணாசியில் இன்று(sunday) ரூ.1200 கோடி மதிப்புடைய 50 புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி தமது மக்களவைத் தொகுதியான வாரணாசியில் இன்று(sunday) ரூ.1200 கோடி மதிப்புடைய 50 புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தில் நாட்டின் முதல் தனியார் ரயில் வாரணாசியை, மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன், ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்க புனிதத்தலங்களுடன் இணைக்க உள்ளது. மேலும் 430 படுக்கைகள் கொண்ட உயர்தர வசதிகளுடன் அரசு மருத்துவமனையும், 74 படுக்கைகளைக் […]

#PMModi 3 Min Read
Default Image

பெண்களுக்கான ரகசிய ஆயுதமாக ‘லிப்ஸ்டிக் துப்பாக்கியை’ கண்டுபிடித்து அசத்திய இளைஞர்.!

வாராணசியைச் சேர்ந்த ஷியாம் சவுராசிய என்ற விஞ்ஞானி புதிய தனிப்பட்ட பாதுகாப்பு லிப்ஸ்டிக் துப்பாக்கியை உருவாக்கியுள்ளார். இது சுமார் ரூ.600 செலவாகும் கேஜெட்டை தயாரிக்க அவருக்கு ஒரு மாதம் ஆனது என்றும், இந்த லிப்ஸ்டிக் துப்பாக்கிக்கு காப்புரிமையை பெறவும் திட்டமிட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் வாராணசியைச் சேர்ந்த ஷியாம் சவுராசிய என்ற விஞ்ஞானி புதிய தனிப்பட்ட பாதுகாப்பு ‘லிப்ஸ்டிக் துப்பாக்கியை’ உருவாக்கியுள்ளார். அது பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும்போது இந்த Lipstick Gun-ல் உள்ள பட்டனை அழுத்த வேண்டும். […]

#UP 6 Min Read
Default Image

சிவனுக்கே மாஸ்க் அணிவித்த அர்ச்சகர்கள்! அதீத பாசம் வைத்த வாரணாசி பக்தர்கள்!

டெல்லி, உத்திர பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் காற்று மாசுபாடு அதிகமாக காணப்படுகிறது. இதனால் அங்குள்ள மக்களின் உ=இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது இதனால், அங்குள்ள மக்கள் தங்கள் தினசரி வேளைகளில் ஈடுபடும்போது கூட மாஸ்க் அணிந்துகொண்டுதான் இருக்கின்றனர். இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் கோவில் நகரமாக பார்க்கப்படும் வாரணாசியில் உள்ள தர்க்கேஸ்வர் மஹாதேவ் எனும் சிவன் கோவிலில் உள்ள சிவன் சிலைக்கும் அங்குள்ள கோவில் நிர்வாகிகள் மாஸ்க் அணிவித்துள்ளனர். இது குறித்து அங்குள்ள அர்ச்சகர்கள் கூறுகையில் ‘ வாரணாசி […]

#Varanasi 2 Min Read
Default Image

வாரணாசியில் வேட்புமனு மனு நிராகரிக்கப்பட்ட விவகாரம் : தேஜ்பகதூர் யாதவ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தேஜ்பகதூர் யாதவ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது.5 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.பாஜக சார்பில் மக்களவை தேர்தலில் உத்திர பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார்.வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார்.மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் போட்டியிடுகிறார். அதேபோல் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் […]

#BJP 4 Min Read
Default Image

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் தேஜ் பகதூர் யாதவின் வேட்புமனு நிராகரிப்பு

சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிடும் தேஜ் பகதூர் யாதவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது.4 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் பாஜக சார்பில் மக்களவை தேர்தலில் உத்திர பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார்.வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார்.மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் போட்டியிடுகிறார். அதேபோல் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜும் கூட்டணி […]

#BJP 3 Min Read
Default Image

மக்களவை  தேர்தல்: மக்களவை வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வேட்புமனு தாக்கல்செய்கிறார்

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி வேட்புமனு தாக்கல்செய்கிறார். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் பாஜக சார்பில் மக்களவை தேர்தலில் உத்திர பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார்.இதனால் நேற்று பிரதமர் மோடியின் தலைமையில்  பேரணிநடைபெற்றது. இந்நிலையில் இன்று வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி வேட்புமனு தாக்கல்செய்கிறார்.

#BJP 2 Min Read
Default Image

குஜராத் மத்திய பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் மண்ணை கவ்விய பிஜேபியின் மாணவர் சங்கமான ABVP …!

குஜராத் மாநிலம் வாரணாசியில் உள்ள குஜராத் மத்திய பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல்களில் பாரதீய ஜனதா கட்சியின் மாணவர் சங்கமான ABVP பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. ஏற்கனவே அதன் வசமிருந்த அனைத்து பொறுப்புகளையும் இழந்துவிட்டது. குஜராத் சட்டமன்ற தேர்தல்கள் நெருங்கிவரும் வேளையில் இந்த தோல்விகள் பா.ஜ.க. தலைமைக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. குஜராத் மாநில இளைஞர்கள் பா.ஜ.க.வின் மீது கொண்டுள்ள வெறுப்பின் அடையாளமாக இதனை அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

#BJP 2 Min Read
Default Image