நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்! நடிகை பாலியல் வழக்கில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகினார்.
சீமான் வீட்டு களோபரம் : "நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?" அமல்ராஜ் மனைவி வேதனை!இந்திய ராணுவ எல்லை படையில் இருந்தவருக்கு இப்படி ஒரு நிலைமையா? என கைதான சீமான் வீட்டு காவலாளி அமல்ராஜ் மனைவி செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.
#Breaking:அதிர்ச்சி சம்பவம்...பள்ளியில் ரிவர்சில் வந்த வேனால் 2 ஆம் வகுப்பு மாணவர் பலி!சென்னை:வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரிவர்சில் வந்த வேனால் மாணவர் பலி.