வைகுண்ட ஏகாதசி 2025-"கோவிந்தா" முழக்கத்துடன் திறக்கப்பட்ட சொர்க்கவாசல்..!வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது.