BREAKING:புதுச்சேரியில் இன்று முதல் மதுபானக் கடைகளை மூட உத்தரவு – முதலமைச்சர் நாராயணசாமி.!

புதுச்சேரியில் இன்று இரவு 9 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். தங்களை தனிமைப்படுத்துவதில் புதுச்சேரி மக்கள் அலட்சியமாய் இருப்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால் இந்த ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். மேலும் இன்று மாலை 6 மணி முதல் மதுபானக் கடைகளை மூடவும்  உத்தரவு பிறப்பித்துள்ளார் முதல்வர் நாராயணசாமி.     

புதுச்சேரியில் நாளை முதல் பார்களை மூட வேண்டும்- முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவு

புதுச்சேரியில் நாளை முதல் பார்களை மூட  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் பரவி வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழக முழுவதும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள் போன்றவைகளை மூட முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து   புதுச்சேரியில்  இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை … Read more

தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிக்கக்கூடாது – புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

நெல்லை கண்ணன் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். தனிப்பட்ட முறையில் யாரையும் தவறாகப் பேசக்கூடாது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தினை கண்டித்து நெல்லை மேலப்பாளையத்தில் இஸ்லாமிய அமைப்பு சார்பில் கண்டன கூட்டம் நடத்தப்பட்டது.இந்த கூட்டத்தில் மேடை பேச்சாளர் நெல்லை கண்ணன் கலந்து கொண்டார். கூட்டத்தில் நெல்லை கண்ணன் பேசுகையில்,பிரதமர் மோடி மற்றும்  மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா ஆகியோர் குறித்து பேசியது … Read more

தற்கொலை செய்து கொண்ட எஸ்.ஐ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி – புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

தற்கொலை செய்து கொண்ட எஸ்.ஐ விபல்குமார் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் உள்ள  நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவல் உதவி ஆய்வாளர் விபல்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் இது குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறுகையில், புதுச்சேரி நெட்டப்பாக்கம் காவல்நிலைய எஸ்.ஐ தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும்.வழக்கை நேர்மையாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். எஸ்.ஐ விபல்குமார் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி மற்றும் அவரது … Read more

நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து சொன்ன புதுச்சேரி முதல்வர்

நடிகர் ரஜினிகாந்திற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்துக்கு ICON OF GOLDEN JUBILEE விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல்  அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார்.இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் விருதை அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி என்று தெரிவித்தார்.மேலும் நடிகர் ரஜினிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்திற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவரது ட்விட்டர் பதிவில், தமிழ் சினிமாவின் பெருமை நடிகர் ரஜினிகாந்த்.விருதுபெறும் அவருக்கு … Read more

புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை ! முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரியில்  தீபாவளிக்கு மறுநாளான அக்டோபர் 28-ஆம் தேதி பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வருகின்ற  27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாளான அக்டோபர் 28-ஆம் தேதி பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அக்டோபர் 28-ஆம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 9-ஆம் தேதி பணி நாள் என்று தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வை கேம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு கொண்டுவருவதை  ஏற்றுக்கொள்ள முடியாது- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

நீட் தேர்வை கேம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு கொண்டுவருவதை  ஏற்றுக்கொள்ள முடியாது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி  தெரிவித்துள்ளார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி  செய்தியாளர்களிடம் பேசினார்.அவர் பேசுகையில்,  இயக்குனர் மணிரத்தினம் மற்றும் சிலர் மீது தேச துரோக வழக்கு போட்டிருப்பது என்றும் ஏற்றுக்கொள்ள முடியாது .இது சர்வாதிகாரத்தை நோக்கி மத்திய அரசு கொண்டிருப்பதை காட்டுகிறது. அதுமட்டுமின்றி மரியாதைக்குரிய பாரத பிரதமர் மோடியும் சென்று கொண்டிருக்கிறார். இது இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து. மத்திய அரசுக்கு எதிராக விமர்சனம் … Read more

அரசியல் கட்சிகளின் தலைவர்களை ஆளுநராக நியமிக்கக்கூடாது-புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

அரசியல் கட்சிகளின் தலைவர்களை ஆளுநராக நியமிக்கக்கூடாது என்று  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். தமிழக பாஜக மாநிலத் தலைவராக இருந்தவர் தமிழிசை சவுந்திரராஜன். இவர் தெலங்கானா மாநிலத்திற்கு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் இது குறித்து  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,தமிழிசையை நேரடியாக ஆளுநராக நியமனம் செய்தது விதிமுறை மீறிய செயல். அரசியல் கட்சிகளின் தலைவர்களை ஆளுநராக நியமிக்கக்கூடாது என சர்காரியா கமிஷன் கூறியுள்ளது .தமிழகத்தை சேர்ந்தவருக்கு ஆளுநர் பதவி கிடைத்தது மகிழ்ச்சி. தமிழிசைக்கு … Read more

பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்கள்?புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆலோசனை

பட்ஜெட்டில் இடம்பெறவுள்ள அம்சங்களை இறுதிசெய்வது குறித்து  அனைத்துத்துறை செயலாளர்களுடன் புதுச்சேரி முதலமைச்சர்  நாராயணசாமி ஆலோசனை செய்து வருகிறது. புதுச்சேரியில்  பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 26-ஆம் தேதி கூடுகிறது என்று சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டார்.இதனைத்தொடர்ந்து வருகின்ற 28-ஆம் தேதி முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன்படி புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு நாட்களாக நடைபெற்றது.இந்த நிலையில்  2019-20 ஆண்டிற்கான பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்யவுள்ளதையொட்டி புதுச்சேரி முதல்வர் … Read more

கடவுள் நம்பிக்கை மட்டுமே மனிதனின் ஒழுக்கத்தை மேம்படுத்தும்-புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தில் கலந்து கொண்டார்.அங்கு வந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அத்திவரதரை தரிசனம் செய்தார் .இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறுகையில், அனைத்து மதத்தினரும் தங்களது மத கோட்பாட்டை கடைபிடிக்க உரிமை உண்டு.கடவுள் நம்பிக்கை மட்டுமே மனிதனின் ஒழுக்கத்தை மேம்படுத்தும் என்று நாராயணசாமி தெரிவித்தார்.