Uttarakhand:மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை ஜூலை 1 முதல் 31% ஆக உயர்வு
உத்தரகாண்ட் மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை மாதம் ஒன்றுக்கு 31% வீதம் உயர்த்தி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளதாக செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் அரசின் அறிவிப்பின்படி, அகவிலைப்படி ...