மன்னிப்பு கடிதத்துடன் சைக்கிளை திருடி சொந்த ஊர் சென்ற தொழிலாளி!
கொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்கு செல்ல சைக்கிளை திருடி, மன்னிப்பு கடிதத்தை வைத்து சென்று 250 கீ.மீ தொலைவிலுள்ள ஊரை அடைந்த தொழிலாளி. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், வெளியூருக்கு சென்ற கூலி தொழிலாளிகள் திரும்பி சொந்த ஊருக்கு வர வழியில்லாமல் இருக்கிறார்கள். இந்நிலையில், தொழிலாளிகளுக்கு சிறப்பு ரயில்கள் விட்டிருந்தாலும் சிலருக்கு அது தெரிவதில்லை. இந்நிலையில், தற்பொழுது ராஜஸ்தானில் வேலை செய்துவந்தனர் தான் முகமது இக்பால். […]