Tag: us camp issue

தொடங்கியதா மூன்றாம் உலகப்போர்.. அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலாக இரு ஏவுகனை தாக்குதல்.. பதட்டத்தில் உலக நாடுகள்…

அமெரிக்காவின் ஏவுகனை தாக்குதலுக்கு பதிலடி. நிலையற்ற நிலையில் அந்த பிராந்தியங்கள். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜனவரி 3ம் தேதி  அமெரிக்க படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் புரட்சி படையைச் சேர்ந்த முக்கிய தளபதிகளான  சுலைமானி மற்றும் அபு மஹ்தாதி என்ற இரு தளபதிகள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்க்கு அமெரிக்கா நிச்சயம் பழிவாங்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் தெரிவித்தார்.இந்நிலையில்,  மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள இந்த  சூழ்நிலையில் […]

TAMIL NEWS 3 Min Read
Default Image