இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!
சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை நேரடியாக அந்தந்த பகுதி மின்சார அலுவலகத்திலோ, அல்லது GooglePay, PhonePe போன்ற ஆன்லைன் பேமெண்ட் செயலிகள் மூலமாகவோ செலுத்திக்கொள்ள முடியும். தற்போது அதனை மேலும் எளிதாக்க, பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ்அப் (WhatsApp) செயலி மூலம் மின் கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம் என்ற வசதியை தமிழாடு மின்சார வாரியம் … Read more