ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை- உ.பி ஏ.டி.ஜி.பி..!
ஹத்ராஸ் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என உ.பி. ஏ.டி.ஜி.பி பிரசாந்த் குமார் தெரிவித்தார். ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உ.பி ஏ.டி.ஜி பிரஷாந்த் குமார் , உயிரிழந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்று அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக இளம்பெண் இறந்துவிட்டார் என்று பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது. மேலும், எஃப்எஸ்எல் அறிக்கை மாதிரிகளில் விந்தணுக்களைக் கண்டுபிடிக்கவில்லை. இது முற்றிலும் தவறான தகவல்களில் சாதி பதற்றத்தை உருவாக்க ஒரு சதி எவ்வாறு … Read more