இலங்கையில் சாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், தமிழக கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவு. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு அரசு பதவி விலக வேண்டும் என கூறி மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. மக்கள் போராட்டம் தீவிரம் காரணமாக நேற்று முன்தினம் மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜ்ஜியமா செய்திருந்தார். இதன்பின்னரும், அதிபர் பதவி விலக வேண்டும் என மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த […]
மத்திய கூட்டுறவு அமைச்சகம் என்ற புதிய அமைச்சகத்தை தொடங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய அமைச்சரவையில் முக்கியத்துவம் அளிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சிந்தியாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கத்துடன் மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் தான் மத்திய கூட்டுறவு அமைச்சகம் என்ற […]