மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடி வட்டம், கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடந்த 18 ஆம் தேதி அன்று மெசியா, . செந்தில்குமார் மற்றும் சாம்சன்டார்வின் ஆகிய 4 மீனவர்களும் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இம்மீனவர்கள் 19 ஆம் தேதி அன்றே கரைக்கு திரும்பி இருக்கவேண்டும்.ஆனால் அவர்கள் கரைக்குத் திரும்பவில்லை.பின் காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணி நடைபெற்றது. தற்போது இந்த […]