டெல்லி:பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம்(CCEA) நாளை ஜனவரி 19 ஆம் தேதி நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜன.31-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இதற்கிடையில்,பிப்ரவரி 1 ஆம் தேதி நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. கொரோனா பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட்ஜெட் கூட்டத் […]
பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் வருகின்ற 24 ஆம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி,டெல்லியில் விவசாயிகள் ஓராண்டாக போராடி வரும் நிலையில் ,மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாகவும்,வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக,கடந்த 19 ஆம் தேதியன்று பிரதமர் மோடி அறிவித்தார். நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டங்கள் இயற்றப்படுவதற்கு முன்பு,மக்களவை மற்றும் மாநிலங்களவை […]
இன்று டெல்லியில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில், டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. நாளை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. மேலும், இந்த கூட்டத்தில் நிலுவையிலுள்ள பரிந்துரைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, பிரதமர் மோடியின் அமைச்சரவை இந்த வாரம் விரிவுபடுத்தப்பட்டு 20 முதல் 22 அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் […]
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்தியா முழுவதும் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து, மாநில அரசுகள் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் டெல்லியில் இன்று […]
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை காலை 11 மணிக்கு தலைநகர் டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம்,காணொலி மூலம் நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது.இருப்பினும்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,கொரோனா தொற்று பரவலை மேலும் கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைநகர் டெல்லியில்,பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை காலை 11 மணிக்கு,மத்திய அமைச்சரவைக் கூட்டமானது காணொலி மூலம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை […]
டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், மக்கள் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே தீர்வு என தற்பொழுது அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், மக்கல் பலரும் தடுப்பூசி […]
நாடு முழுவதும் வருகின்ற 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட உள்ளது. கொரோனா தடுப்பூசி முதல்கட்டமாக சுகாதார ஊழியர்கள், முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட உள்ளது. இதற்காக தடுப்பூசி இன்று அனுப்பி வைக்கப்பட்டது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று விசாரணை நடத்தியது. அப்போது வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியுமா…? என மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் காணொளி […]
டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பபெற கூறி விவசாயிகள் கடந்த 13 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுடன் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இன்று 6-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று காலை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக்கூட்டத்தில் விவசாயிகள் போராட்டம் மற்றும் வேளாண் சட்டங்கள் குறித்து கலந்துரையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதே தங்களின் ஒரே கோரிக்கை என விவசாயிகள் […]
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம், தற்பொழுது டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் தொடங்கியது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தற்பொழுது டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று கடந்த 30-ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 2-வது ஆட்சி […]