உக்ரைன் விவகாரம் – நாளை வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்கின்றது தமிழக சிறப்பு குழு..!உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, தற்போது 9-வது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது.
ரஷ்யா- உக்ரைன் பதற்றம்: இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.8 உயர வாய்ப்பு..!ரஷ்யா - உக்ரைன் போர் பதற்றம் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பரவியுள்ளது. உக்ரைனில் நிலவும் போர் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் அச்சச் சூழல் நிலவுகிறது.