இந்தியாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான எக்ஸ் தள கணக்குகள் நீக்கம்
இந்தியாவில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் 2 லட்சத்துக்கும் அதிகமான எக்ஸ் தள கணக்குகள் நீக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 2023 டிசம்பர் 26ஆம் தேதி முதல் 2024 ஜனவரி 25ஆம் தேதி வரையில் 2,31,215 எக்ஸ் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் தலைமையின் கீழ் மைக்ரோ-பிளாக்கிங் தளமான எக்ஸ் தளம், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் குற்றச்சாட்டில் இந்தியாவில் 1945 கணக்குகளை முடக்கியது. இதை சேர்க்காமல், நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் சிறார் ஆபாசப் படங்கள் உள்ளிட்ட விதிமுறைகளை மீறிய விஷயங்களை … Read more