கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்காதீர்…! கிஷோர் கே சாமி கைதை கண்டித்து அண்ணாமலை ட்வீட்…!

அரசியல் தலைவர்களை அவதூறாக விமர்சித்த கிஷோர் கே சாமி கைது. கிஷோர் கே சாமியை கைது செய்ததை கண்டித்து, பாஜக மாநில துணை தலைவர் கே.அண்ணாமலை ட்வீட். சமூகவலைதள பக்கங்களான, ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற இணைய பக்கங்களில் அரசியல் விமர்சகர் கிஷோர் கே சாமி என்பவர் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 10-ம் தேதி, இதுகுறித்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக தொழில்நுட்ப … Read more

“அடப் போங்கடா!மருத்துவர்களின் முகம் முழுவதும் எழுதப்பட்ட அந்த உதவியற்ற தன்மை என்னைக் கொல்கிறது”- அஸ்வின் ட்வீட்..!

டெல்லி பாத்ரா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் எஸ்.சி.எல் குப்தா பேசிய நேர்காணல் வீடியோவை கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து,”அடப் போங்கடா,மருத்துவர்களின் முகம் முழுவதும் எழுதப்பட்ட அந்த உதவியற்ற தன்மை என்னைக் கொல்கிறது”,என்று ட்வீட் செய்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது தீவிரமாக அதிகரித்து வருகிறது.இதனால்,டெல்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை கடுமையாக நிலவி வருகிறது. இந்த நிலையில்,டெல்லியில் உள்ள பாத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 12 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.அதில் … Read more

வீட்டுக்குப் போகப்போகிற நேரத்தில் எதற்காக இந்த விபரீத விளையாட்டுகளை நிகழ்த்துகிறார்கள்? – டிடிவி தினகரன்

பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் பெயரில் சென்னையில் அமைந்திருந்த நெடுஞ்சாலைகளின் பெயரையும் மாற்றி இருப்பதற்கு  டிடிவி தினகரன் கண்டனம். கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, சென்னை – பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்குச் சூட்டப்பட்டிருந்த தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்டதற்கு அரசியல்  பிரபலங்கள் பலரும் கண்டனம்  தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் பெயரில் சென்னையில் அமைந்திருந்த நெடுஞ்சாலைகளின் பெயரையும் மாற்றி இருப்பதற்கு  டிடிவி தினகரன் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள … Read more

ஈ.வே.ரா.பெரியார் நெடுஞ்சாலை பெயரை மாற்ற காபந்து அரசுக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது…? மு.க.ஸ்டாலின்

ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலையை Grand Western Trunk Road என மாற்றிட காபந்து அரசுக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது? சென்னை பாரிஸ் முனையில் இருந்து பூந்தமல்லி செல்லும் நெடுஞ்சாலையில் ஈ.வே.ரா.பெரியார் நெடுஞ்சாலை என பெயரிடப்பட்டிருந்தது. தற்போது அந்த சாலைக்கு Grand Western Trunk Road என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  தலைவர்கள்  பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலையை Grand Western Trunk Road என மாற்றிட காபந்து … Read more

அம்மையார் மம்தா மீதான தாக்குதல் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் வெட்கித் தலைகுனியச் செய்கிறது – சீமான்

மம்தா எனர்ஜி மீதான தாக்குதலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்வீட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.  மேற்கு வங்க முதல்வர் மம்தா, நந்திகிராம் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவித்து, வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் நந்திகிராம் பகுதியில் தேர்தல் பரப்புரைக்கு பின் காரை நோக்கி செல்லும் போது 4-5 பேர் அவரை தள்ளி விட்டதாகவும், இதனால் அவரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக புகாரளித்துள்ளார். இது, அம்மாநில அரசியலில் … Read more

நீங்கள் உயர்வான வாழ்க்கை வாழ பாடுபடுவேன்…! ஏமாற்றமடைந்த நடிகை கௌதமி ட்வீட்…!

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட விரும்பிய கௌதமி ஏமாற்றமடைந்த நிலையில், தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.   நடிகை கௌதமி பாஜகவில் இணைந்து பணியாற்றி வருகிறார். இவர் தான் போட்டியிட விரும்பிய ராஜாப்பாளையம் தொகுதியில் தேர்தல் பணியாற்றி வந்த நிலையில், இந்த தொகுதியில் கௌதமி தனது தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். ஆனால் ராஜபாளையம் தொகுதி அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதனால் கௌதமி ஏமாற்றம் அடைந்த கௌதமி,  தனது டுவிட்டர் பக்கத்தில், … Read more

இந்தியாவும் சீனாவும் நண்பர்கள் தான்…! எதிரிகள் அல்ல…! – சீன வெளியுறவுத்துறை அமைச்சகம்

பேச்சுவார்த்தைக்கு திரும்புவதே சரியான வழி. இந்தியாவும் சீனாவும் நண்பர்கள் தான், எதிரிகள் அல்ல. கிழக்கு லடாக்கில் நடைபெற்ற வன்முறை காரணமாக, சீனா – இந்திய இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறையின் போது, இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடு ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். அதன் பின், சீன தயாரிப்புகள் மற்றும் சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. அதன்பின் இருநாடுகளும் தங்களது படைகள் விலக்கி கொண்டனர். இந்நிலையில், சீன வெளியுறவு துறை … Read more

உத்தரகண்ட் பனிப்பாறை நிலச்சரிவு : தேவைப்பட்டால் உதவி செய்ய தயார் – பிரதமர் போரிஸ் ஜான்சன்

பேரழிவு நேரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் உதவியை வழங்கவும் தயாராக இருப்பதாக  போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில், தபோவான் ரிஷி கங்கா நதியில் உள்ள ரிஷிகங்கா மின் திட்டத்திற்கு அருகே ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் வந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஆற்றின் கரையோரம் அமைந்திருந்த வீடுகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.  நீர்மின் திட்ட கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 100 பேர் அந்த வெள்ளத்தில் அடித்துச் … Read more

கங்கனா ரனாவத்தின் ட்வீட்டை நீக்கிய ட்வீட்டர் நிறுவனம்…!

கங்கனாவின் சர்ச்சைக்குரிய ட்வீட்டுகள் கடந்த சில மணி நேரங்களில் ட்விட்டர் பக்கத்தில் இருந்து விட்டு இருந்து ட்வீட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய பேரணி பெரும் சர்ச்சைக்குரிய சம்பவமாக முடிந்துள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாகவும்,  எதிர்ப்பாகவும் சில பிரபலங்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகை கங்கனா ரனாவத் தனது … Read more

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் : திமுகவின் கூற்று உண்மையானது- கனிமொழி

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை, திமுக தொடர்ந்து சொல்லி வந்துள்ளது. திமுகவின் கூற்று உண்மையானது. 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி, பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு  ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிற நிலையில், முக்கிய குற்றவாளிகளான 5 பேர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து, சிபிஐ … Read more