கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை அக்கட்சி தலைவர் விஜய் தலைமையேற்றி நடத்தி வருகிறார். உடன் கட்சி நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வில் தேர்தல் சமயத்தில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. அதற்காக முதலில் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு தேர்தல் வியூகம் […]
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. தவெக தலைவர் விஜய், கட்சி பொதுச்செயலாளர் ஆனந்த், முக்கிய நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் என பலரும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வில், விழா மேடையில் விஜய், மற்ற நிர்வாகிகள் நின்று கொண்டிருக்கும் போது மேடை அருகே பலர் கூடியிருந்ததாக தெரிகிறது. அவர்களை ஒதுங்கி நிற்க சொல்லி முதலில், […]
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது. அதற்காக இன்று காலையில் அக்கட்சி தலைவர் விஜய் சென்னையில் இருந்து தனியார் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். பல ஆண்டுகளுக்கு பிறகு கோவை வந்த விஜய்க்கு தொண்டர்கள், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு திறந்தவெளி வாகனத்தில் தொண்டர்களை பார்த்து கையசைத்தவாறு சிறுது தூரம் ரோட் ஷோ சென்ற விஜய், பிறகு அவிநாசி சாலையில் உள்ள […]
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கு கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. மலை 3 மணிக்கு தொடங்கும் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அக்கட்சித் தலைவர் விஜய் கோவை வந்தார். கோவை விமான நிலையம் வந்த தவெக கட்சித் தலைவர் விஜய்க்கு, அங்கு […]
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கிற்கு தலைமை தங்குவதற்காக அக்கட்சி தலைவர் விஜய் கோவை வந்துள்ளார். அவரை வரவேற்க தவெக தொண்டர்கள் கோவை விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லை பதற்றம் சற்று அதிகரித்துள்ளது. நேற்று நள்ளிரவு காஷ்மீர் பகுதியில் இந்தியா எல்லைக்குள் […]
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக தேர்தல் களம் காணும் தவெக கட்சியும் தங்கள் தேர்தல் பணிகளை பெரிய கட்சிகளுக்கு இணையாக தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், ஐடி விங் நிர்வாகிகள் பயிற்சி கூட்டம் ஆகியவற்றை தொடர்ந்து ஏற்கனவே அறிவித்தது போல 2 நாள் பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்கம் இன்றும் நாளையும் கோவையில் நடைபெறுகிறது. கோவை […]