டிவி, மொபைல் பார்க்க குழந்தைகளுக்கு தடை விதித்த அரசு! எந்த நாட்டில் தெரியுமா?
ஸ்வீடன் : 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், குழந்தைகள் டிஜிட்டல் ஊடகங்ளை அணுகவதால் பாதிப்பு ஏற்படுகிறது என புதிய ஆய்வறிக்கையில் கண்டுபிடித்துள்ளனர். இதனால், ஸ்வீடன் அரசு 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் யாரும் டிவி, மொபைல் உபஜியோகிக்க கூடாது என தடை விதித்துள்ளனர். இது, ஸ்வீடன் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் பெரும்பாலான சிறுவர்கள் குழந்தைகள் தீவிரமாக மொபைல், டிவி மற்றும் இணையத்தளம் போன்ற விஷயங்களுக்கு அடிமைகளாக இருந்து வருகின்றனர். இது […]