Tag: Tungsten Mine

டங்ஸ்டன் விவகாரம் : நான் ‘இதை’ கூறிய பின்புதான் முதலமைச்சர் ‘அப்படி’ பேசினார்! இபிஎஸ் கடும் தாக்கு! 

சென்னை : மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட இருந்த நிலையில் மக்களின் தொடர் போராட்டம், அரசியல் தலைவர்களின் எதிர்ப்புகள், தமிழக அரசின் எதிர்ப்பு என இறுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அறிவிக்கப்பட்டிருந்த ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஏற்கனவே, அரிட்டாபட்டி மக்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இருந்தனர். இந்த சந்திப்பை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்று இருந்தனர். அதனை அடுத்து, […]

#ADMK 8 Min Read
Tamilnadu CM MK Stalin - ADMK Chief secretary Edappadi palanisamy

“இது என்னுடைய அரசு அல்ல உங்களுடைய அரசு”…முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், திட்டத்திற்கான ஏலத்தை ரத்து செய்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டது. இதற்காக (ஜன.26) பாராட்டு விழா நடைபெற உள்ளதாகவும், அதில் பங்கேற்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிராம மக்கள் அழைப்பு நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்தனர். இதனையடுத்து, அரிட்டாபட்டி கிராமத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அக்கிராம முக்கிய பிரமுகர்கள் பொன்னாடை அணிவித்து, உற்சாக வரவேற்பு அளித்தனர். டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல உரிமையை இரத்து […]

#Madurai 7 Min Read
mk stalin

டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்புப் போராட்டம்! மக்கள் மீது பதியப்பட்ட வழக்கு வாபஸ்!

சென்னை : மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருந்த நிலையில், சுரங்கம் அமைப்பதற்கான உரிமையை ஒன்றிய அரசு வழங்கியதை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். அதிலிருந்து, இந்த திட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் இருந்து அதிகமான எதிர்ப்புகள் கிளம்பியது. குறிப்பாக, இந்த திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று முதல்வர் முகஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதைப்போல, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 09.12.2024 […]

#Delhi 4 Min Read
Tungsten protest

‘நாளை அரிட்டாபட்டி வருகிறேன்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

மதுரை : மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சுற்று வட்டாரத்தில் உள்ள 48 கிராம மக்களுக்கு போராட்டம் நடத்தி வந்தனர். தமிழ்நாடு சட்டசபையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்களும் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ஜன.23ம் தேதி ஏலத்தை ரத்து செய்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டது. போராட்டம் வெற்றி அடைந்ததை கொண்டாடும் வகையில் இனிப்புகளை வழங்கி கிராம மக்கள் கொண்டாடினர். இதற்காக நாளை […]

#Madurai 5 Min Read
Arittapatti - Madurai

டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து: நாளை அரிட்டாப்பட்டி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மதுரை : மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருந்த நிலையில், இந்த திட்டம் வேண்டாம் திட்டத்தைக் கைவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் ஒன்றாக இணைந்து போராடினார்கள். இதனையடுத்து இந்த திட்டத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்புகளையும் தெரிவித்தனர். குறிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தையும் நிறைவேற்றினார்.  பல தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அரிட்டாபட்டி டங்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக  […]

#BJP 5 Min Read
tungsten madurai

டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்த மத்திய அரசு! “பிரதமர் மோடிக்கு நன்றி” – அண்ணாமலை

சென்னை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என பல தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அரிட்டாபட்டி டங்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மகிழ்ச்சியான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, சென்னைக்கு வருகை தந்து கிராமப் பெரியவர்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது எனவும், இந்தச் சந்திப்பின் முடிவில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதைக் கைவிடும் […]

#Annamalai 4 Min Read
annamalai

மதுரை: டங்ஸ்டன் திட்டம் ரத்து… மத்திய அரசு அறிவிப்பு.!

மதுரை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என பல தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அரிட்டாபட்டி டங்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மகிழ்ச்சியான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. டங்ஸ்டன் திட்டத்தால், பல்லுயிர்ப் பெருக்க பாரம்பரிய தலமான அரிட்டாபட்டி முழுமையாக அழியும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து அரிட்டாபட்டி […]

#Annamalai 5 Min Read
Arittapatti - Tungsten

டங்ஸ்டன் சுரங்கம் வராது.? “நாளை நல்ல முடிவு அறிவிக்கப்படும்” – மத்திய அமைச்சர் உறுதி!

சென்னை: மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என பல தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், ‘மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க திட்டம் முழுமையாக ரத்து செய்யப்படும்’ என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சமீபத்தில், டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி, நரசிங்கம்பட்டியிலிருந்து மதுரை தபால் நிலையம் வரையில் முல்லை பெரியார் ஒருபோக பாசன விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், வணிகர்கள் சங்கம் மற்றும் […]

#Annamalai 5 Min Read
Tungsten Mining