Tag: TRUCHI

திருச்சி: தவறான மருத்துவ பரிசோதனை அறிக்கை வழங்கிய ஆய்வகத்திற்கு சீல்,ரூ.5 லட்சம் அபராதம்.!

தவறான கொரோனா மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை வழங்கிய  திருச்சி தனியார் மருத்துவ பரிசோதனை ஆய்வகத்திற்கு சீல் வைக்கப்பட்டு, ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. திருச்சி உறையூர் குறத்தெரு அருகிலுள்ள ராமலிங்க நகரில் தனியார் மருத்துவ பரிசோதனை ஆய்வகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆய்வகத்தில் காய்ச்சல், நீரிழிவு, தைராய்டு, குழந்தையின்மை, உடல் பருமன் என அனைத்து வகை பரிசோதனைகளும் செய்யப்படும். தற்போது பரவி வரும் கொரோனா வைரஸை உறுதி செய்யும் பரிசோதனையை மேற்கொள்ள இந்த ஆய்வகத்திற்கு […]

ccoronavirus 4 Min Read
Default Image

BREAKINGNEWS:”இமாச்சல் வெள்ளத்தில் சிக்கிய தமிழக மாணவர்கள்”31 பேர் தவிப்பு…!!

இமாச்சல் பிரதேசம்  குலுமணாலி வெள்ளத்தில் திருச்சியை சேர்ந்த 31 மாணவ, மாணவிகள் மற்றும் 9 ஆசிரியர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குலுமணாலிக்கு திருச்சியை சேர்ந்த கல்லூரி கல்வி சுற்றுலா சென்றிருந்தபோது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெள்ளத்தில் சிக்கினர் இமாச்சல் பிரதேசம்  குலுமணாலி வெள்ளத்தில் திருச்சியை சேர்ந்த 31 மாணவ, மாணவிகள் மற்றும் 9 ஆசிரியர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் குலுமணாலி வெள்ளத்தில் சிக்கிய திருச்சியை சேர்ந்த 31 மாணவ, மாணவிகள் மற்றும் 9 ஆசிரியர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தகவல் […]

himacchal pradhesh] 2 Min Read
Default Image

தமிழகம் மோசம் : “மணல் கொள்ளை , பாலியல் அதிகரிப்பு” நீதிபதி வேதனை

திருச்சி நாவலூர் குட்டப்பட்டுவில் உள்ள தேசிய சட்டப்பள்ளியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி சனிக்கிழமையன்று சர்வதேச மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு  உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கான பல அம்சங்கள் இருந்து வருகிறது .ஆனால்  ஆண், பெண் சமத்துவத்தில் முன்னோடி மாநிலமான தமிழகத்திலும் கூட பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. நம் நாட்டில் இயற்கை வளங்கள் […]

#ADMK 3 Min Read
Default Image

வருகிறது ஆபத்து..! கொள்ளிடம் ஆற்றின் புது பாலத்திலும் சேதம்.!!

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் பழைய பாலம் அண்மையில் இடிந்து விழுந்த நிலையில் மண் அரிப்பு காரணமாக புதுப்பாலத்தின் தூண்களும் வெளியே தெரிவதால், பாலம் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 1928ஆம் ஆண்டு கட்டபட்ட இரும்புப் பாலத்தின் ஒருபகுதி அண்மையில் இடிந்து விழுந்தது. இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு அதன் அருகிலேயே கட்டப்பட்ட புதிய பாலத்தின் தூண்கள் தற்போது வெளியே தெரிவதாகக் கூறும் பொதுமக்கள், மணல் சுரண்டலே இதற்குக் காரணம் என்கின்றனர். 2015ஆம் […]

dam 3 Min Read
Default Image