விஸ்வாசம் சாதனையை முறியடிக்க தவறிய மாஸ்டர்..??

விஸ்வாசம் திரைப்படத்தின் டிவி ரேட்டிங்கை மாஸ்டர் திரைப்படம் முறியடிக்க தவறியுள்ளது.  நடிகர் விஜய், அஜித் இருவரும் தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்களாக இருக்கிறார்கள். இவர்களது திரைப்படம் திரையரங்குகளில் வெளியானால் திருவிழாக போல தான் இருக்கும். இவர்கள் இருவரும் நண்பர்கள் என்றாலும் இவரது ரசிகர்கள் எப்போதும் சமூக வளைத்தளத்தில் சண்டைபோட்டு கொண்டு தான் வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது கடந்த ஜனவரி மாதம் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றி … Read more

3 மாதங்களுக்கு #TRP ரேட்டிங் வெளியிடப்படாது #BARC அறிவிப்பு..!

மும்பையில் உள்ள ரிபப்ளிக் சேனல், மராத்தியைச் சேர்ந்த பக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா ஆகிய சேனல்கள் டிஆர்பி(TRP) முறைகேட்டில் ஈடுபட்டு வருமானத்தையும் அதிகரிக்கும் நோக்கில் செயல்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிஆர்பி ரேட்டிங் மோசடி தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், அனைத்து செய்திச் சேனலுக்கான டிஆர்பி (TRP) ரேட்டிங் வெளியிடுவது 3 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாக (BARC) தெரிவித்துள்ளது. இதுகுறித்து BARC வெளியிட்ட அறிக்கையில், புள்ளிவிவரங்களை மதிப்பிடுதல், தரத்தை … Read more

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் தெலுங்கில் செய்த டிஆர்பி ரெக்கார்ட்.!

துல்க்கரின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் தெலுங்கில் அனைத்து படங்களையும் ஓவர் டேக் செய்து டிஆர்பியில் புதிய சாதனையை படைத்துள்ளது. தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்க்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த படத்தை ஆன்றோ ஜோசப் தயாரித்துள்ளார். இந்த படத்தில் துல்கருக்கு ஜோடியாக ரிது வர்மா நடித்திருந்தார். மேலும், இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக இயக்குநர் கௌதம் மேனன், விஜே. ரக்ஷன், நிரஞ்சினி ஆகியோர் நடித்துள்ளனர். அழகான பெண்கள் சிலர் ஆண்களை … Read more

மீண்டும் பாலிடெக்னிக் தேர்வில் முறைகேடா.? வாழ்நாள் தடை விதிக்க தேர்வர்கள் கோரிக்கை.!

கடந்த 2017-ம் ஆண்டு டிஆர்பி சார்பில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் போட்டி தேர்வில் 196 பேர் தலா 25 லட்சம் பணம் கொடுத்து தேர்வில் முறைகேடு செய்தது நிரூபிக்கப்பட்டது. மீண்டும் சதி வேலைகளில் ஈடுபட தொடங்கியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. தற்போது டிஎன்பிஎஸ்சி அறிவித்தது போல வாழ்நாள் தடை விதித்து அவர்கள் இனி எந்த தேர்விலும், எழுத முடியாதபடி உத்தரவிட வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு டிஆர்பி ( teachers recruitment board … Read more