“4 வயது குழந்தை”யை தெய்வமாக வணங்கும் நேபாளம்..!விநோதம்…!!

நேபாள நாட்டில் 4 வயது குழந்தை தெய்வமாக வழிபடப்பட்டு கொண்டாடும் இந்திர ஜாத்ரா திருவிழாவின்போது மக்களுக்கு காட்சியளித்தார். 4 வயது த்ரிஷ்ணா ஷாக்யா (Trishna Shakya) என்ற அந்தக் குழந்தை, நேபாள நாட்டு இந்துக்களின் மரபுப்படி கடந்த 2017 ஆண்டு தெய்வமாக தேர்வு செய்யப்பட்டார். த்ரிஷ்ணா ஷாக்யா என்ற பெயருக்கு பதில் குமாரி என்ற பெயரில் அந்தக் குழந்தையை இந்துக்கள் வழிபட்டு வருகிறார்கள். அக்குழந்தை தேர்வான நாளிலிருந்து நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் உள்ள அரண்மனைக்குள்ளேயே வைத்து அக்குழந்தையை … Read more