கொரோனா பாசிட்டிவ் நோயாளிகளுக்கு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ள மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வீட்டில் தனிமைப்படுத்தலில் உட்பட்ட கொரோனா பாசிட்டிவ் நோயாளிகளுக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதில், நோயாளிகள் எப்போதும் மூன்று அடுக்கு மருத்துவ முகக்கவசங்களை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. நோயாளிகள் 8 மணிநேர பயன்பாட்டிற்குப் பிறகு அல்லது அதற்கு முன்னர் ஈரப்பதமாக […]