இந்தி மொழிக்கு நாங்கள் எதிரி அல்ல – நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா !
இந்தி மொழிக்கு நாங்கள் எதிரி அல்ல என்றும், அப்படி இந்தி மொழியை நாங்கள் எதிரியாக கருதி இருந்தால் தமிழகத்தில் ஹிந்தி பிரச்சார சபா தமிழகத்தில் இருக்காது என்று திமுக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறி இருக்கிறார். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 4 லட்சம் பேர் ஹிந்தி பிரச்சார சபா வில் படித்து தேர்ச்சி பெறுகிறார்கள் . இந்தி மொழியை அவர் அவர்கள் விரும்பி கற்பதை நாங்கள் எப்பொழுதும் எதிர்த்து இல்லை என்றும் மத்திய அரசு … Read more