2020 தாக்கம்: ராவணனுக்கு கொரோனா.. அதான் ஆம்புலன்சில் செல்கிறார்.. வைரலாகும் வீடியோ!

எரிப்பதற்காக ஆம்புலன்சில் செல்லும் ராவணனின் உருவபொம்மை குறித்த வீடியோ,சமூகவலைத்தளத்தில் அதிகளவில் பரப்பப்பட்டு வருகின்றது. தசரா தினத்தன்று வாடா மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களில் ராவணன், கர்ணன் உள்ளிட்ட பொம்மைகளை எரிப்பது வழக்கம். அந்தவகையில், ஹரியானா மாநிலத்தில் ராவண பொம்மையை எரிப்பதற்காக ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டது. அதுகுறித்த விடீயோக்களும் இணையத்தில் வெளியானது. அதனைப்பார்த்த நெட்டிசன்கள், தங்களின் வேலையை ஆரமித்தனர். அதில் ஒருவர், 2020 தாக்கதால் ராவணனுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு செல்கிறார் என கருத்து … Read more

இம்சை செய்பவர்களுக்கு இனி முற்றுப்புள்ளி வைக்கலாம்.. வந்துவிட்டது “வாட்ஸ்அப்”-ன் புதிய அப்டேட்!

வாட்ஸ்அப் நிறுவனம், தற்பொழுது “சாட்”-ஐ நிரந்தரமாக மியூட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போதுள்ள காலகட்டத்தில் வாட்ஸ்அப் இல்லையென்றால், எதுவுமே இல்லை. அரட்டை. செய்திகள் முதல் ஆன்லைன் கிளாஸ் வரை நமது அனைத்து பயன்பாட்டிற்கும் உதவுகிறது, இந்த வாட்ஸ்அப் செயலி. மேலும், வெளிநாட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்களிடம் விடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் இலவசமாக பேசி மகிழலாம். இந்தநிலையில், வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து அம்சங்களை வெளியிட்டு வந்த நிலையில், தற்பொழுது பயனர்களின் “சாட்”-ஐ நிரந்தரமாக மியூட் செய்யும் … Read more

ஐபில் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் டிரண்டாகி வரும் ஹேஷ்டேக்…

கொரோனா தொற்று காரணமாக பல மாற்றங்களுடன்  ஐபிஎல் தொடர் நடைபெற நாளை உள்ளது. இந்த போட்டிகளை மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ஐபில் குறித்து ஹேஸ்டாக் டிரெண்ட் ஆகிவருகிறது. ஐபில் தொடரில் 8 நகரங்களை மையமாக கொண்டு 8அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் சென்னையை மையமாக கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மஞ்சள் கலரை பிடித்தமானதாக கொண்டுள்ளது. ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே எம்எஸ் டோனி கேப்டனாக உள்ளார். இந்த … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 22 வயது இளைஞர் உட்பட 78 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 78 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,481 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 4,979 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,70,693 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் … Read more

தாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான்! நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்!

நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம். தாய் என்றாலே அன்பின் உருவம் என்று தான் சொல்ல வேண்டும். விலங்கானாலும் சரி, மனிதனானாலும் சரி, தனது குழந்தையின் மீது காட்டும் பாசம் தனி பாசமாய் தான் இருக்கும். அந்த வகையில், தாய் யானை ஒன்று தனது குட்டிகளோடு சாலையை கடக்க முற்படும் பொழுது குட்டியால் அருகில் இருந்த ஒரு தடுப்பினை தாண்ட இயலாமல் தவித்துள்ளது. இதனையடுத்து, அந்த குட்டி யானை தனது தாயுடன் சென்றுவிட வேண்டும் என பல முயற்சிகள் … Read more

இணையத்தில் ட்ரெண்டாகும் #Revathi ஹேஸ்டேக்! காரணம் இதுதானா?

இணையத்தில் ட்ரெண்டாகும் #Revathi ஹேஸ்டேக். சாத்தான்குளத்தில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகிய இருவர் சிறையில் இருந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிராக பிரபலங்கள் பலரும் கண்டன குரலை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், காவலர் ரேவதி, ஜெயராஜ், பென்னிக்ஸை போலீசார் லத்தியால் அடித்தார்கள். நடந்ததை எங்கு வேண்டுமானாலும் சொல்லுவேன் என தைரியமாக கூறியுள்ளார். இதனையடுத்து, இவரது உண்மைத்தன்மையை பாராட்டி பிரபலங்கள், பொதுமக்கள் அனைவரும் இவரை பாராட்டி வருகிற நிலையில், டிவிட்டரில் #Revathi ஹேஸ்டேக் தற்போது ட்ரெண்டாகி … Read more

இணையத்தில் பரவுவது இந்திய ராணுவத்தின் புகைப்படம் இல்லை.. நைஜீரியா வீரர்களின் பழைய படம்!

லடாக் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களின் புகைப்படம் என சமூகவலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று பரவிவருகிறது. அந்த புகைப்படம், நைஜீரிய வீரர்களின் புகைப்படம் என தெரியவந்துள்ளது. லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் கடந்த திங்கட்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் முதலாவதாக ஒரு ராணுவ அதிகாரியும், இரண்டு படை வீரர்களும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. அவர்களை தொடர்ந்து, மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக … Read more

குறளி வித்தை காட்டி மறையும் வார்னர்.. வைரலாகும் வீடியோ..!

ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர், டிக்டாக்கில் ஒரு குறளி வித்தையை செய்துள்ளார். தற்பொழுது அது வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. பலரும் வீட்டிலே முடங்கி இருக்கும் நிலையில், பலரும் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர். அதே போலவே ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர், டிக்டாக்கில் வித்தியாச வித்தியாசமாக வீடியோக்களை பதிவிடுவார். ஆஸ்திரேலியா அணியின் தொடக்கஆட்டக்காரரான வார்னர், சர்வதேச கிரிக்கெட் தொடரில் ஆடி முடித்து, … Read more

  #GoBackModi  உலகளவில் டிரெண்டிங்…இந்தியாவில் 10 பகுதியில் #GoBackModi ….!!

பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை , பிரசாரம் என வேகவேகமாக முன்னெடுத்து வருகின்றனர்.குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் பல பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.   நேற்று வடகிழக்கு மாநிலம் சென்ற பிரதமர் இன்று ஆந்திரா மற்றும் தமிழகத்தில் பொதுக்கூட்டத்தில் கழந்து கொண்டு பேசுகின்றார்.அதே போல நாளைய தினம் கர்நாடக மாநிலத்தில் பிரசாரம் செய்கின்றார்.இந்நிலையில் சமூக வலைதளத்தில் #GoBackModi என்ற ஹேஷ்டக் ட்ரெண்ட்டாகி வருகின்றது. … Read more

நேற்று கிழக்கு இன்று தெற்கு…மோடியை விரட்டும் #GoBackModi….இன்றும் ட்ரெண்டிங்…!!

இந்தியாவின் பாரத பிரதமர் நரேந்திர மோடி நாளை திருப்பூர் மாவட்டத்திற்கு வர இருக்கிறார்.அநேகமாக இதை வருகின்ற பாராளுமன்ற தேர்தல் பரப்புரையாக பாஜகவினர் கருதுகின்றனர்.ஏற்கனவே கடந்த வாரம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு எதிர்க்கட்சிகள் குறித்து விமர்சனம் செய்தார்.   இந்நிலையில் நரேந்திர மோடி கடந்த முறை மதுரைக்கு வந்த போது   #GoBackModi  என்ற ஹேஷ்டக் உலகளவில் ட்ரெண்டிங் ஆனது.அதே போல நாளை மோடி வர இருக்கையில் இன்று இந்திய அளவில் #GoBackModi என்ற ஹேஷ்டக் … Read more