மத்திய அரசு ஊழியர்களுக்கான பயணப்படி (TA) உரிமைகோரல்களை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…!

ஓய்வு பெற்ற 60 நாட்களில் இருந்து 180 நாட்கள் வரை உரிமைக்கோரல்களை சமர்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு. ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் சொந்த ஊருக்கு சென்று குடியேறுவதற்காக மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு உரிமைகோரல்களை  சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது தொடர்பாக பல்வேறு அரசுத்துறை இடமிருந்தும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தது. இந்த கோரிக்கைகளை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஊழியர்களுக்கான பயணப்படி உரிமைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. அதன்படி ஒருவர் … Read more