குடிமராமத்து பணிகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை!குடிமராமத்து பணிகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.