மேகாலயா நீதிமன்றத்திற்கு தஹில் ரமணி மாற்றப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமணியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி நீதிபதி பணிநியமன குழுவான கொலிஜியம் பரிந்துரை செய்து இருந்தது.ஆனால் இதனை ஏற்க மறுத்த ரமணி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். எனவே நீதிபதி ரமணி மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதியாக வரவேண்டும் என்று வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினார்கள்.இதன் பின்னர் மேகாலயா நீதிமன்றத்திற்கு தஹில் ரமணி மாற்றப்பட்டதுக்கு எதிர்ப்பு […]