Tag: tragedy

இந்தோனேசியா நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு!

ஜாவா : இந்தோனேஷியா 17,000 தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டமாகும். அதில், மத்திய ஜாவா மாகாணத்தில் பெக்கலோங்கன் நகருக்கு அருகில் உள்ள மலைப் பகுதியில் கடந்த ஜனவரி 20 அன்று பெய்த கனமழையால் நிலச்சரிவு, பாலங்கள் இடிந்து, கார்கள் மற்றும் வீடுகள் புதைந்தன. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது, 8 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடல் மற்றும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மோசமான வானிலை மாற்றத்தால் கனமழை, […]

#Indonesia 2 Min Read
Indonesia Landslide

வெடித்துச் சிதறிய டேங்கர் லாரி – நைஜீரியாவில் 147 பேர் உயிரிழந்த சோகம்!

நைஜீரியா : ஜிகாவா மாநிலத்தில் உள்ள மஜியா நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் எரிபொருளுடன் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் 147 பேர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது. டவுராவின் உள்ளூர் அரசாங்கப் பகுதியில் உள்ள கானோ-ஹடேஜியா விரைவுச் சாலையில் வட-மத்திய நைஜர் மாநிலத்தில் உள்ள அகாயி பகுதியை நோக்கி சென்று கொண்டிருக்கையில், எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் சட்டென திருப்பிபோது டேங்கர் கவிழ்ந்துள்ளது. அப்போது, டேங்கர் லாரியில் இருந்த கசிந்த […]

Fuel tanker blast 4 Min Read
petrol tanker explodes in Jigawa

தாத்தா பாட்டியிடம் வளர்ந்த மகளை வெளிநாடு அழைத்து செல்ல வந்த தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

தாத்தா பாட்டியிடம் கேரளாவில் வளர்ந்த மகளை வெளிநாடு அழைத்து செல்ல வந்த தாய், மகள் இறந்துவிட்டதாக கூறியதால் அதிர்ச்சி. ஜீஷா என்பவர் தனது கணவர் மற்றும் மகளுடன் பிரிட்டனில் வேலை காரணமாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இவர் நான்கு வயது பெண் குழந்தையை கேரளாவில் இருக்கக்கூடிய குழந்தையின் தாத்தா பாட்டியுடன் விட்டு விட்டு இவர்கள் பிரிட்டனில் வேலை செய்து வருகின்றனர். குழந்தையை பிரிட்டனுக்கு அழைத்துச் செல்லவேண்டும் என சில தினங்களுக்கு […]

#Death 4 Min Read
Default Image

“குப்பை அள்ளுற உனக்கு அவ்வளவு எகத்தாளமாடான்னு செருப்பால் அடிச்சார் அந்த பையன்..! – கோவை துப்புரவு பணியாளருக்கு நேர்ந்த சோகம்…

கோவை மாநகராட்சியில், 14 வருடங்களாக குப்பை லாரி டிரைவராகப் பணிபுரிபவர் மணி. நாற்பதுகளை கடந்த வயதுக்காரர். `சென்ற வாரம் குப்பை அள்ளும் இடத்தில், ஒரு பெண்ணுக்கு `லாரியில் அமர்ந்தவாரே பதில் சொன்னார்’ என்ற காரணத்துக்காக.. மணியை செருப்பால் அடுத்திருக்கிறார் அந்தப் பெண்ணின் மகன்’ என்ற தகவலைக் கேட்கவே நெஞ்சம் பதைபதைக்கிறது. `மணியை சாதிப் பெயரைச் சொல்லி செருப்பால் அடித்து இழிவுப்படுத்தியவரை, கைதுசெய்ய வேண்டும்’ என்று மணியும் அவரோடு பணிபுரியும் சக துப்புரவுப் பணியாளர்களும் சேர்ந்து வழக்கு பதிந்துள்ளனர் நடந்தது […]

#Coimbatore 7 Min Read
Default Image