முடிந்தது பொங்கல் விடுமுறை... சென்னை நோக்கி படையெடுக்கும் மக்கள்! கடும் போக்குவரத்து நெரிசல்!பொங்கல் விடுமுறை முடிந்து அதிகளவில் சென்னை திரும்பியுள்ள மக்களால் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.