சென்னை : பாரிஸ் AI உச்சி மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு, பிரான்ஸ் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தற்போது அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அமெரிக்க தேசிய புலனாய்வு குழு தலைவர் துள்சி கப்பார்டு உடன் வாஷிங்டன் டி.சியில் சந்திப்பை நிகழ்த்தினார். அவருடன் இந்தியா – அமெரிக்கா உறவுகள் பற்றி ஆலோசித்ததாக தனது சமூக வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். அதிமுக உட்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க எந்த […]