அடேங்கப்பா…190 செ.மீ. நீளத்திற்கு தலைமுடி வளர்த்த இளம்பெண்..! சாதனை

பெண்களையே பொறாமைப்பட வைத்த இளம்பெண் நிலன்ஷி படேல் 17 வயதில் 190 செ.மீ நீளத்திற்கு தலைமுடி வளர்த்து கின்னஸ் சாதனை படைத்தார். குஜராத் மாநிலத்தில் உள்ள மோடசா பகுதியைச் சேர்ந்தவர் நிலன்ஷி படேல் இவருக்கு வயது 17 ஆகிறது. தனது தலைமுடியை நீளமாக வளர்த்து கின்னஸ் சாதனை படைத்து அசத்தியுள்ளார்.இது அவருக்கு இரண்டாவது கின்னஸ் சாதனை ஆகும். ஆம் சரியாக 2 வருடத்திற்கு முன் அதாவது 2018 இவருடைய முடி 170 செ.மீட்டர் வளர்ந்திருந்தது இதுவே அவருடைய … Read more

பாஜக தேசிய தலைவராகிறார் ஜெ.பி.நட்டா…!!

பாஜகவின்  செயல் தலைவராக உள்ள ஜெ.பி.நட்டா பாஜகவின் தேசிய தலைவராக தேர்வு பாஜக தலைவராக ஜன., 22  பதவியேற்க உள்ளதாக தகவல் இது குறித்து வெளியான தகவலில் பாஜகவின்  செயல் தலைவராக தற்போது  உள்ள ஜெ.பி.நட்டா பாஜகவின் தேசிய தலைவராக வரும் ஜன., 22  பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பாஜகவின் தலைவராக உள்ள அமித்ஷா மத்திய உள்துறை அமைச்சராக பதவி வகித்து வருவதால் புதிய தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வாகி உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

பலம் பொருந்திய காளைகளோடு சீறிப்பாயும் பாலமேடு ஜல்லிக்கட்டு – மாடு முட்டியதில் ஒருவர் பலியான சோகம்

கோலகலமாக துவங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டில் ஒருவர் பலியான சோகம் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட வந்தவரை  மாடு முட்டியதால் உயிரிழந்தார். தை மாதம் இரண்டாம் நாள் எப்போதும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உறுதிமொழி ஏற்புடன் கோலகலமாக தொடங்கியது.காலை 8 மணிக்கு தொடங்கிய போட்டிகள்  மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.இந்நிலையில் 700 காளைகள் சீறிப்பாய உள்ளது. இதனை தழுவதற்காக 936 மாடுபிடி வீரர்கள் களத்தி உள்ளனர்.ஜல்லிக்கட்டு … Read more

டாக்டர் அம்பேத்கர் விருது அறிவிப்பு..!

டாக்டர் அம்பேத்கர் விருது முனைவர் க.அருச்சுனனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. செஞ்சி ராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் செஞ்சி ராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருதினை அறிவித்துள்ளது.அதன்படி  2019ஆம் ஆண்டின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.அதே போல் 2019ஆம் ஆண்டுக்கான டாக்டர் அம்பேத்கர் விருது முனைவர் க.அருச்சுனனுக்கு அறித்துள்ளது. அம்பேத்கர் விருதுடன் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை மற்றும் பொற்கிழியும் வழங்கப்படும் என்று … Read more

இன்றைய (16.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் :  சிவாலய வழிபாட்டால் நன்மைகள் உண்டாகும்.இனிய செய்தி ஒன்று இல்லம் தேடி வரும்.பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள்.பொதுவாழ்க்கையில் மதிப்பும் மரியாதையும் உயரும். ரிஷபம் :கோவில் வழிபட்டால் குதுகலம் காணவேண்டிய நன்நாள்.பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி மகிழ்வீர்கள் உறவினர்கள் உங்கள் மகிழ்கின்ற தகவலை தருவர்.விரயங்களும் உண்டு. மிதுனம் : மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் இனிய நாள்.உங்களின் தொழில் முயற்சிக்கு குடும்பத்தினர் பக்கபலமாக இருப்பர்.தங்கது ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.திடீர் பயணம் தித்திக்க வைக்கும். கடகம் … Read more

செஞ்சி ராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருது-அறிவிப்பு

தந்தை பெரியார் விருது வழங்க ஆளே இல்லையா..?என்ற ஸ்டாலின் அரசுக்கு கேள்வி எழுப்பினார்.   செஞ்சி ராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.   இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் செஞ்சி ராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருதினை அறிவித்துள்ளது.அதன்படி  2019ஆம் ஆண்டின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்சமயத்தில் தான் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் பெரியார் விருது … Read more

பரபரப்பு பொங்கல் சாப்பிட்டதால் 2 குழந்தைகள் உயிரிழப்பு..அதிர்ச்சி சம்பவம்

திருப்பத்தூர் அருகே பொங்கல் சாப்பிட்டதால் 2 குழந்தைகள் உயிரிழப்பு சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் தைப்பொங்கல் திருவிழாவின் ஒரு நிகழ்வான அவனியாபுரம் ஜல்லிக்கட்டும் வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்நிகழ்வுகளை மக்கள் கண்டு ரசித்து வந்த நிலையில் தான் ஒரு சோகம் நிகழ்ந்து அனவரையையும் அதிர்ச்சியாக்கி உள்ளது.திருப்பத்தூரில் அருகே பொங்கல் சாப்பிட்ட 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருப்பத்தூர் அம்மன்கோவில் … Read more

14 காளைகளை அடக்கிய இளங்காளை…சிறந்த மாடுபிடிவீரர் தேர்வு..!களத்தில் காளையர்களை மிரட்டிய காளை சுவாரஸ்ய தகவல்

14 காளைகளை அடக்கிய இளங்காளை ஜெயந்திபுரத்தை சேர்ந்த விஜய் தேர்வு களத்தில் மிரட்டிய புதுக்கோட்டை அனுராதாவின் காளை சிறந்த காளையாகத் தேர்வு. தமிழர் திருநாள் இன்று தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.அதனின் மற்றொரு கட்டமான ஜல்லிக்கட்டு போட்டியானது அவனியாபுரத்தில் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணி வரை நடைபெற்றது.இதில் ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த விஜய்  சிறந்த மாடுபிடி வீரராக  விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தன் முன் … Read more

ஆரவாரம்…ஆட்டத்துடன் நிறைவடைந்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…72 பேர் காயம்

ஆரவாரம் கரகோஷத்திற்கு இடையே நிறைவுபெற்றது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மாடு முட்டியதில் 10 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி 72 பேர் காயம் தமிழர் திருநாள் இன்று தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.அதனின் மற்றொரு கட்டமான ஜல்லிக்கட்டு போட்டியானது அவனியாபுரத்தில் இன்றும் நாளை பாலமேட்டிலும் வருகின்ற 17ந்தேதி உலகபிரசித்தி பெற்ற அலங்காநல்லூரிலும் களைக்கட்டுகிறது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க திண்டுக்கல், தேனி, கம்பம் மற்றும் திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டப் … Read more

2019 ஆண்டுக்கான ICC விருதுகள்- ரோகித்..’சிறந்த வீரர்’.!கோலிக்கு ‘ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்’ விருது-அறிவிப்பு

2019ஆம் ஆண்டில் உத்வேகத்துடன் ஆடிய வீரருக்கான விருதுக்காக விராட் கோலி தேர்வாகி அசத்தல். 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் போட்டி வீரராக இந்திய வீரர் ரோகித் சர்மா தேர்வாகி அசத்தி உள்ளார்.   ஜசிசி வெளியிட்டுள்ள இந்த விருது பட்டியலில் 2019 ஆம் ஆண்டு உலக கோப்பையில் மட்டும் 5 சதங்களை விளாசித் தள்ளிய இந்திய வீரரான ரோகித் சர்மா தான் ஆண்டின் மிகச் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரராக தேர்வாகி உள்ளார். அதேபோல் சிறந்த … Read more