BREAKING: “தாக்கப்பட்ட சுங்கச்சாவடியில் ரூ.18 லட்சம் காணவில்லை”என புகார்.!
கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூரில் சுங்கச்சாவடியில் உள்ள 12 பூத்களும் பயணிகளால் சூறையாடப்பட்டது. சுங்கச்சாவடி மோதலின் போது ரூ.18 லட்சம் பணம் காணவில்லை என காவல் நிலையத்தில் சுங்கச்சாவடி பொறுப்பாளர் புகார் கொடுத்து உள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூரில் சுங்கச்சாவடியில் திருச்சிக்கு சென்ற அரசு பேருந்து ஓட்டுனருக்கு , சுங்கச்சாவடி ஊழியருக்கு இடையே கட்டணம் செலுத்துவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது … Read more