இன்று முதல் ரேஷன் கடைகளில் 2000 ரூபாய் நிவாரணத் தொகை மற்றும் மளிகை பொருள்களுக்கான டோக்கன் வினியோகம்!

இன்று முதல் கொரோனா நிவாரண நிதி மற்றும்  14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புக்கான டோக்கன் வினியோகிக்கப்படுகிறது. ஜூன் 15 ஆம் தேதி நிவாரணத்தொகை மற்றும் மளிகை பொருட்கள் வினியோகிக்கப்படும் என அறிவிப்பு. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்த ஊரடங்கின் பொழுது என்பது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக முதல்வர் முக ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட போதே … Read more

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை.! ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க டோக்கன்கள் விநியோகம்.!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ரேஷன் கடைகளில் செப்டம்பர் மாத அத்தியாவசிய பொருட்களை வாங்குபவர்களுக்கு இன்று முதல் டோக்கன்கள் விநியோகிக்கப்படுகின்றன. கொரோனா தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் கூட்டம் கூடாமல் தவிர்ப்பதற்காக பொருட்களை வாங்குபவர்களுக்கு டோக்கன்கள் விநியோகிக்கப்படுகின்றன. அந்த வகையில் செப்டம்பர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகளில் வாங்குபவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு 200 நபர்கள் என்ற முறையில் இன்று தொடங்கி செப்டம்பர் … Read more