அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றுள்ளதால், தமிழகத்துக்கு கனமழை இன்றும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பருவமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் அங்கங்கே வெள்ள காடாக காட்சியகிறது தமிழகம். தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மத்திய இந்திய பெருங்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு – […]