Tag: #TNPolice

“பித்தலாட்டமா பன்ற, தொலைச்சிருவேன் ஜாக்கிரதை” – இன்ஸ்பெக்டரை வெளுத்து வாங்கிய காஞ்சிபுர கலெக்டர் !

காஞ்சிபுரம் அத்திவரதர் ஆலைய தரிசனத்தில் பாஸ் இல்லாமல் பக்தர்களை அனுப்பியதாக அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ஒருவரை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கோபத்துடன் திட்டும் வீடியோ ஓன்று வைரலாகி வருகிறது. அத்திவரத்தரை நாள்தோறும் தரிசிக்க தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்கள் உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தரிசிக்க வரும்  பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சுமார் 2,000 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்கள் தரிசிக்க வசதியாக பாஸ் மூலம் சிறப்பு […]

#TNPolice 4 Min Read
Default Image

நெல்லை மேயர் கொலை சம்பவம் முதல் குற்றவாளி கைது வரை – காவல்துறையின் எப்படி செயல்பட்டது!

திருநெல்வேலி முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் வீட்டு பணிப்பெண் மாரியம்மாள் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பிரமுகரின் மகன் கார்த்திகேயன் குற்றவாளியாக கண்டறியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றவாளியை காவல்துறை எப்படி கைது செய்தது என்று பார்க்கலாம். நெல்லை மாநகர திமுக வில் கடந்த 1990 ஆண்டு வரை பிரபலமாக இருந்த பெண்மணி சீனியம்மாள். திமுகவின் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்த இவர், தற்போது திமுக ஆதி திராவிட அணியின் […]

#TNGovt 5 Min Read
Default Image

ரியல் “தீரன் அதிகாரன்” ஆக செயல்பட்ட காவல்துறை அதிகாரி ஜாங்கிட் ஒய்வு பெற்றார்!

சினிமாவில் தீரன் அதிகாரனாக இருந்த கதாபாத்திரம் போல் உண்மை வாழ்க்கையில் தீரன் அதிகாரனாக செயல்பட்ட காவல்துறை அதிகாரி ஜாங்கிட் இன்று பணி நிறைவு பெற்றார்.   ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியை சேர்ந்தவர்க் எஸ்.ஆர்.ஜாங்கிட். கல்லூரி பேராசிரியரான இவர் சிவில் சர்விஸ் தேர்வு எழுதி வெற்றிபெற்று 1985 ம் ஆண்டு ஐபிஎஸ் ஆனார். முதல் பணியாக தமிழகத்தில் அம்பாசமுத்திரம் ஊரில் காவல் உதவி கண்காணிப்பாளராக பணியை தொடங்கினர்.  தொடந்து நீலகிரி, கடலூர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் […]

#TNGovt 4 Min Read
Default Image

ஆணவக்கொலைகள் தடுக்க ஒரு துண்டு பிரசுரம் கூட தரவில்லை – உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி!

ஆணவக்கொலைகள் தடுக்க தமிழக அரசு இதுவரை ஒரு துண்டு பிரசுரம் கூட அடித்து மக்களுக்கு தராதது வேதனையாக இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கடந்த 9 ம் தேதி உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து ஆணவக்கொலைகள் எதிராக வழக்குபதிவு செய்திருந்தது. நேற்று அந்த வழக்கின் விசாரணை நடந்து வந்த சூழலில் ஆஜரான நீதிபதி மணிகுமார் தமிழக அரசு இதுவரை ஒரு துண்டுப்பிரசுரம் கூட அடித்து ஆணவக்கொலைகளுக்கு எதிராக மக்களிடம் பேசாதது வேதனை அளிப்பதாக தெரிவித்து இருந்தனர்.  […]

#ChennaiHighCourt 2 Min Read
Default Image

நெல்லை மேயர் கொலை வழக்கில் சிக்கினார் முக்கிய குற்றவாளி ! யார் அந்த நபர்!

திருநெல்வேலி மாநகர முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் அவர்கள் வீட்டு பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார். கடந்த 23 ம் தேதி வீட்டிற்கு உள்ளேயே மூவரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.  குற்றவாளிகளை தேட 3 தனி படைகளை அமைத்து நெல்லை மாநகர கமிஷ்னர் உத்தரவிட்டார். இதை அடுத்து குற்றவாளிகளை தேடி காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டனர். சங்கரன்கோவில் திமுக பெண் பிரமுகர் […]

#DMK 3 Min Read
Default Image

மாணவர்களைக் கத்தி எடுக்க தூண்டுவது சினிமா தான் – இயக்குனர் லெனின் பாரதி காட்டம் !

இன்றைய மாணவர்களைக் கத்தி எடுக்க தூண்டுவது சினிமாவும், அவர்கள் நேசிக்கும் கதாநாயகர்களும் தன என்று மேற்கு தொடர்ச்சி மலை திரைப்பட இயக்குனர் லெனின் பாரதி அவர்கள் காட்டமாக கூறியுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் விருது வழங்கும் விழாவில் பேசிய லெனின் பாரதி இதனை தெரிவித்துள்ளார். மாணவர்களும் இளைஞர்களும் சினிமா கதாநாயகர்களை தங்களது மானசீக குருவாக கருதுகிறார்கள். அவர்கள் திரையில் என்ன செய்கிறார்களோ,அதனை ஏற்றுக் கொண்டு பொதுவெளியில் மாணவர்களும் இளைஞர்களும் […]

#TNPolice 3 Min Read
Default Image

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண் – இரவில் உதவிய பெண் காவல் ஆய்வாளர் !

சென்னையில் இரவு நேர ரோந்து பனியின் போது பிரசவ வலியால் துடித்த கர்பிணி பெண்ணுக்கு உதவிய காவல்துறை ஆய்வாளரான ராஜேஸ்வரிக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். சென்னை அயனாவரம் அடுத்த நம்மாழ்வார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தியாகு. இவரது மனைவி ஷீலா. நிறைமாத கர்ப்பிணியான இவர் தன் தாய் வீட்டில் தங்கி இருக்கிறார். நேற்று இரவு ஷீலாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வாகனங்களை தேடி கே.ஹெச் சாலையில் நின்று இருக்கிறார். […]

#Chennai 3 Min Read
Default Image

காவல்துறையினர் யாரும் பரிசு பொருட்கள் பெறக்கூடாது – டிஜிபி டி.கே.திரிபாதி உத்தரவு!

காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் யாரும் பரிசுப்பொருட்கள் பெறக்கூடாது என்று தமிழக சட்ட ஒழுங்கு பிரிவு டி ஜி பி டி.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார். உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தும் விதமாக டி ஜி பி இந்த முறையை அமுல்படுத்திக்கிறார். அதன்படி, காவலர்கள் யாரும் இனிமேல் நேரடியாகவோ அல்லது மறைமுகவோ எந்த வித பரிசு பொருட்களையும் வாங்க கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும், பரிசு பொருட்கள் வேண்டுமானால் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதற்கும் டி ஜி பி […]

#DGP 2 Min Read
Default Image

BREAKING : தமிழகம் முழுவதும் 61 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் !

தமிழகத்தில் பதவியில் இருக்கும் 61 IPS அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பணி மாறுதல் உத்தரவை தமிழக அரசின்  உள்துறை செயலாளர் நிரஞ்சன் அவர்கள் பிறப்பித்துள்ளார். மேலும் 17 பேர் IPS அதிகாரியாக பதிவி உயர்வு பெற்றுள்ளனர். கரூர் எஸ்.பி பாண்டியன் உட்பட மொத்தமாக 61 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

#IPS 1 Min Read
Default Image

குற்றவாளிகளுக்கு மட்டும் தான் மனித உரிமையா.? காவலர்களுக்கு இல்லையா.? : நீதிபதி கிருபாகரன் கேள்வி…!!

காவல்துறையினர் பிரச்சினைகளை தீர்க்க நிபுணர் குழு அமைக்க உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காதது ஏன்.?. தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நிபுணர் குழுவினர் பட்டியலை வரும் 22 ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். பட்டியலை சமர்பிக்க்கவிட்டால் உள்துறை செயலர் நேரில் ஆஜராக நேரிடும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர் அதிகாரிகள் வீட்டில் எவ்வளவு காவலர்கள் வேலை பார்க்கின்றனர்.?. குற்றவாளிகளுக்கு மட்டும் தான் மனித உரிமையா.? காவலர்களுக்கு இல்லையா.? : நீதிபதி கிருபாகரன் கேள்வி.

#Chennai 2 Min Read
Default Image

தமிழகத்தில் நடந்த காவலர்கள் தற்கொலைக்கு காரணம் இது வா…?? சட்டமன்ற பேரவை பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி…

தமிழகத்தில் நடந்த காவலர்கள் தற்கொலை என்பது குடும்ப, உடல்நிலை, காதல் உள்ளிட்ட பிரச்சினைகளால் நிகழ்கிறது. காவலர்கள் தற்கொலையை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பணிச்சுமையை கருத்தில் கொண்டு காவலர்களுக்கு வாராந்திர ஓய்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உடல்நலத்தை பேணிக்காக்க யோகா பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. காவலர்கள் தற்கொலை தொடர்பாக தமிழக சட்டமன்ற பேரவையில் முதலமைச்சர் பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.

#Police 2 Min Read
Default Image
Default Image

சிறப்பாக பணியாற்றிய தலைமை காவலர்களுக்கு பதக்கம் வழங்கும் விழா…!!

சென்னை : சிறப்பாக பணியாற்றிய 298 தலைமை காவலர்களுக்கு பதக்கம் வழங்கும் விழா எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறுகிறது. நடைபெற்ற இவ்விழாவில் காவல் ஆணையர் பங்கேற்றனர். காவல் பணி என்பது கடினமானது, மக்களுக்கு சேவையாற்றும் பணியை காவலர்கள் செய்து வருகின்றனர். சவாலான காலத்திலும் பெண் காவலர்கள் உள்ளிட்டோர் பணியாற்றி வருகின்றனர் என்றார் காவல் ஆணையர் விஸ்வநாதன்

#TNPolice 1 Min Read
Default Image