Tag: tngovtmsupremecourt

ஜல்லிக்கட்டு முடிந்த பிறகும் காளைகளுக்கு பரிசோதனை!

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பின்பும் காளைகளை பரிசோதிக்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என உறுதி. ஜல்லிக்கட்டு முடிந்த பிறகும் காளைகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பின்பும் காளைகளை பரிசோதிக்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு விசாரணையின்போது, ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தின் பகுதியாகும், காளைகள் குழந்தைகள் போல் பராமரிக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட நடைமுறை அவசியமானதா இல்லையா என்று நீதிமன்றம் […]

bullsTest 3 Min Read
Default Image