Tag: tngov

இந்தெந்த மாநிலத்தில் இருந்து வருவோர் 7 நாள் தனிமை கட்டாயம் – தமிழக அரசு

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் வருவோர்கள் 7 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் அறிவிப்பில், கேரளா, மகாராஷ்டிராவில் ...

பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் – தமிழக அரசு எச்சரிக்கை

நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரம்பற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசு எச்சரிக்கை. நாளை அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தில் போக்குவரத்துக்கு ஊழியர்கள் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை ...

#BREAKING: பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் புகார் – விசாரணைக்கு குழு அமைப்பு.!

சீனியர் ஐபிஎஸ் அதிகாரி மீதான பாலியல் புகாரை குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் ...

உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – விஜயகாந்த் கோரிக்கை

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை. இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ...

பிறக்கும் குழந்தையின் தலையில் ரூ.62,000 கடன் சுமை – முக ஸ்டாலின்

பிறக்கும் குழந்தையின் தலையில் கூட 62 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடன் சுமை என திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றசாட்டியுள்ளார். சென்னை வாலாஜாசாலை, கலைவாணர் அரங்கில் ...

மாற்றுத்திறனாளிகளுக்கு “RIGHTS” திட்டம் – துணை முதல்வர் அறிவிப்பு.!

ஓ.பன்னீர்செல்வம் தனது 14-வது நிதி நிலை அறிக்கையை தாக்கலலில் மாற்று திறனாளிகளில் நலனுக்காக 'rights' திட்டம் அறிவிப்பு. தமிழக அரசியல் நெருங்கி வருவதால், தமிழக அரசின் 2021-22 ...

மொழி வளர கைகொடுங்கள்., தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த கமல்ஹாசன்.!

மொழி வளர கைகொடுங்கள் என்று தமிழக அரசிற்கு ம.நீ.ம கட்சித் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ...

கோட்டைக்கு வர வேண்டும் என ஆசை இருக்கிறதா? – மனம் திறந்த சிவகார்த்திகேயன்.!

கலைமாமணி விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். தமிழக அரசானது திரைத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருதளித்து சிறப்பிப்பதை வழக்கமாக வைத்துள்ளது. ...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் பழனிசாமி முடிவு செய்வார் – அமைச்சர் செங்கோட்டையன்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் பழனிசாமி முடிவு செய்வார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஈரோடு-கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 10ம் வகுப்பு ...

ஏசி பேருந்துகளை இயக்க அனுமதி., ஆனால் இவர்களுக்கு அனுமதி கிடையாது – தமிழக அரசு

தமிழகத்தில் ஏசி வசதியுடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பேருந்துகளில் குளிர்சாதன ...

தமிழகத்தில் அனைத்து நூலகங்களை திறக்க உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு.!

தமிழகத்தில் அனைத்து நூலகங்களை திறக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு. தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களை திறக்க வழக்கம்போல ...

மீண்டும் அதிமுக கொடி பறக்கும்., முதல்வர் மாற்றி பேசியதை நானும் பார்த்தேன் – அமைச்சர் ஜெயக்குமார் வேதனை

முதல் முதலாக புதுச்சேரியில் ஆட்சியை பிடித்தது அதிமுக தான் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால், ...

#BREAKING: சட்டமன்ற தேர்தல் – இணை தேர்தல் அதிகாரிகள் நியமனம்.!

தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள இரண்டு இணை தேர்தல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால், ...

மதுராந்தகம் ஏரியை தூர்வார ரூ.120 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரியை தூர் வார ரூ.120.23 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு. தமிழக ஏரிகளிலேயே இரண்டாவது பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியை ...

ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறதோ இல்லையோ, எல்லாம் பக்கமும் மதுபானம் ஆறாக ஓடுகிறது – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

மதுவால் வருமானம் அதிகரித்து வருவதால், மாநிலமே மதுவில் மூழ்கியுள்ளது என்று அரசு கவலை கொள்வதில்லை - உயர்நீதிமன்றம் மதுரை கிளை  மதுரை மேலூர் சாலையில் பள்ளி அருகே ...

#BREAKING: வரும் 23-ஆம் தேதி தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல்.!

தமிழக இடைக்கால பட்ஜெட் வரும் 23-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக இடைக்கால பட்ஜெட் வரும் 23-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் ...

யாழ்ப்பாணத்துக்கு சென்ற ஒரே இந்திய பிரதமர் நான் – பிரதமர் மோடி

இலங்கையில் வாழும் தமிழர்களின் நலனை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தில் ரூ.8,126 ...

சென்னையில் மோடி – சற்று நேரத்தில் ரூ.8,126 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.!

தனி விமானம் மூலம் தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்தடைந்தார். சென்னை வந்த பிரதமர் மோடி ஹாலிகாப்டர் மூலம் அடையாறு ...

#BREAKING: தேவேந்திர குல வேளாளர் சட்டத்திருத்த மசோதா தாக்கல்.!

7 பட்டியலின உட்பிரிவை சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கப்படும் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று அரசமைப்பு சாசன திருத்த ...

பயிர்க் கடன் தள்ளுபடி – விவசாயிகளுக்கு ரசீதை வழங்கி தொடங்கி வைத்தார் முதல்வர்

சென்னை தலைமை செயலகத்தில் பயிர்க் கடன் தள்ளுபடிக்கான ரசீதை விவசாயிகளுக்கு வழங்கி இன்று தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி. கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி ...

Page 2 of 12 1 2 3 12

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.