தமிழகத்தில் இன்று 5,556 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.!

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,556 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகத்தில், கொரோனாவில் இருந்து இன்று 5,556 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 4,81,273 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இன்று புதிதாக 5,569 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5,36,477 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் இன்று 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை … Read more

தமிழகத்தில் இதுவரை 4,58,900 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.!

தமிழகத்தில் இன்று 5,735 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,735 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 4,58,900 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது தமிழகத்தில் புதிதாக 5,697 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5,14,208 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் இன்று 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,502 ஆக உயர்ந்துள்ளது.  

தமிழகத்தில் இன்று மட்டும் 5,870 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ்.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,870 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ். தமிழகத்தில் புதிதாக 5,981 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,03,242 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் இன்று 109 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,948 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 5,870 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 3,43,930 பேர் வீடு திரும்பியுள்ளனர் … Read more

தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 3,32,454 பேர் குணமடைந்துள்ளனர்.!

தமிழகத்தில் ஒரே நாளில் 6988 பேர் கொரோனாவிலிருந்து டிஸ்சார்ஜ். தமிழகத்தில் புதிதாக 5,951 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,91,303 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவிலிருந்து இன்று 6,998 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 3,32,455 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், கொரோனாவால் இன்று 107 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,721 ஆக … Read more

#Corona death: தமிழகத்தில் இன்று மட்டும் 116 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.!

தமிழகத்தில் இன்று மட்டும் 116 பேர் கொரோனாவால் உயிரிழப்பு. தமிழகத்தில்  இன்று ஒரே நாளில் 5,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,61,435 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 116 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,293 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனாவால் இன்று 22 பேர் உயிரிழந்ததால் இதுவரை 2,537 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவால் இன்று 116 பேர் பலியாகியுள்ளனர். அதில், 44 … Read more

குட் நியூஸ்.! தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது.!

தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் அதே போல் குணமானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில்  இன்று ஒரே நாளில் 5,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,61,435 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 5,742 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 3,01,913 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 116 பேர் … Read more

குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவருக்கும் விலையில்லா முகக் கவசம் வழங்கப்படும் – முதலவர் பழனிசாமி

ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளது என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பே அதிகரித்து வருகிறது. இதனிடையே தமிழக முதலமைச்சர் பழனிசாமி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும் திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார்.வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு சென்ற அவரை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் வரவேற்றனர். இந்நிலையில்  வேலூர் மாவட்டத்தில் ரூ.73.53 கோடி மதிப்பிலான புதிய … Read more

#BREAKING தமிழகத்தில் இன்று 5,633 கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்.!

தமிழகத்தில் தமிழகத்தில் இன்று 5,633 பேர் டிஸ்சார்ஜ். தமிழகத்தில் இன்று 5,871 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,14,520 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 119 பேர் உயிரிழப்பு. இதுவரை தொற்று பாதித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,278 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று 5,633 கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதுவரை தொற்றிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,56,313 ஆக உயர்ந்துள்ளளது.

#BREAKING: தமிழகத்தில் இன்று மட்டும் 5,043 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்..!

தமிழகத்தில் இன்று 5,043 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று 5,883 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 2,90,907 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது சென்னையில் இன்று ஒரே நாளில் 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 108,124 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 118 பேர் உயிரிழந்ததால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,808-ஆக உயர்ந்துள்ளது. இன்று 5,043 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து … Read more

தமிழகத்தில் இன்று 6,488 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ்.!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 6,488 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ். தமிழகத்தில் மேலும் 5,880 பேருக்கு கொரோனா. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,85,024 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6488 பேர் குணமடைந்தார் வீடு திரும்பிய நிலையில் மொத்த எண்ணிக்கை 2,27,575 ஆக உயர்ந்ள்ளது. இன்று மட்டும் சென்னையில் 984 பேர் கொரோனா சென்னையில் மொத்த பாதிப்பு 1,07,109 ஆக உயர்ந்ததுள்ளது. இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 119 பேர் கொரோனாவால் … Read more