சென்னை : சுகாதாரப் பணியாளர்கள் நோயாளிகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தமிழக சுகாதாரத்துறை பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சகம், தமிழக சுகாதார பணியாளர்களின் நலன் கருதி பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு இயக்குனரகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், நோயால் பாதிக்கப்பட்ட சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் இருந்து மருத்துவ பணியாளர்கள் தங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் : […]