Tag: TN Goverment

தீபாவளி போனஸ் அறிவித்த தமிழக அரசு! கொண்டாட்டத்தில் ஊழியர்கள்! யாருக்கு எவ்ளோ.?

சென்னை : வரும் அக்-31ம் தேதி தீவாளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், தற்போது தமிழக அரசு அரசாங்க ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள இந்துக்களால் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். அதில், ஒவ்வொரு ஆண்டும் இந்த தீபாவளி பண்டிகைக்கு அரசு ஊழியர்களுக்கு போனஸும் அளிக்கப்படும். அதன்படி, பணியாற்றி வரும் அனைத்து அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸை தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, யார்யாருக்கு எப்படி போனஸ் வழங்கவுள்ளார் […]

#Bonus 7 Min Read
Diwali Bonus

11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் ..! தமிழக அரசு அதிரடி உத்தரவு..!

சென்னை : தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்துவதற்காகவும், அரசாங்கத்தின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் பொதுமக்களுக்கு சென்றடைய செய்யவும் இந்த கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இயற்கை பேரிடர் காலங்களில் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து பணியாற்றி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மக்களுக்கு சென்றடைய செய்யவும் இந்த கண்காணிப்பு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி திருப்பத்தூர், திண்டுக்கல், சென்னை, திருவண்ணாமலை, […]

#Chennai 4 Min Read
TN Goverment

போட்ரா வெடிய ..! ராயன் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி ..!

ராயன் : தனுஷ், எஸ்.ஜே.சூர்யா நடித்து, தனுஷ் இயக்கி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி இருக்கும் ராயன் திரைப்படம் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் நாளை மறுநாள் வெளியாக இருக்கிறது. ராயன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நாளை மறுநாள் (ஜூலை-26) உலகம் முழுவதும் திரையிடப்படவுள்ளது. சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடேயே மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றிருக்கிறது. மேலும், இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் ஒரு சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நாளை மறுநாள் ரீலீஸ் […]

ar rahman 4 Min Read
Raayan Special Show

போலி பணி நியமன ஆணை வழங்கி பண மோசடி ! அரசு மருத்துவமனை உதவியாளர் கைது!

தருமபுரி: தருமபுரி அருகே மருத்துவமனையில் உதவியாளர் பணிக்கு போலியாக பணி நியமன ஆணை கொடுத்த மருத்துவமனை உதவியாளர் கைது. இவர் வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தருமபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த மடதள்ளி கிராமத்தைச் சார்ந்த அதியமான் என்பவர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்களின் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் போது, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின், உறவினர்களோடு நன்றாக […]

Dharmapuri 9 Min Read
Dharmapuri Fraud Case

60 வயது நிரம்பியவரா நீங்கள்.? இலவச ஆன்மீக சுற்றுலாவுக்கு தயாரகுங்கள்…!

ஆன்மீக சுற்றுலா : சென்னை,  தஞ்சாவூர். கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களை தலைமையிடமாக கொண்டு நடைபெறும் ஆடி மாத அம்மன் திருக்கோயில் ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்த குடிமக்கள், அதாவது 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கையின் விவாதத்தில் […]

#Chennai 7 Min Read
Spiritual Tour

குஜராத் இல்லை ..சென்னை இல்லை ..சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப்!!

செஸ் : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் உலகசெஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது சிங்கப்பூரில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை குகேஷ் மற்றும் டிங் லிரன் இடையேயான நடைபெறும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது சிங்கப்பூரில் நடைபெறும் என்று FIDE இன்று அறிவித்துள்ளது. இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த 18 வயதான குகேஷ் தற்போதைய உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனுடன்  இளம் […]

#Chennai 4 Min Read
World Chess Championship

ரூ.78.67 கோடி மதிப்பீட்டில் டெல்டா குறுவை சாகுபடி திட்டம் – தமிழக அரசு!

தமிழகம்: மேட்டூர் அணையில் திட்டமிட்டபடி தண்ணீர் திறக்கப்படாததால் ரூ.78.67 கோடி மதிப்பில் டெல்டா குறுவை சாகுபடிக்கு சிறப்பு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 12- ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து  குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கமாகும்.  ஆனால், தொடர்ச்சியாக கடந்த 2 ஆண்டுகளாக கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீரை வழங்க மறுத்து வருகிறது.  இதன் விளைவால் டெல்டாவில் குறுவை சாகுபடியும்,  சம்பா சாகுபடியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் […]

Cultivation of delta rice 11 Min Read
Delta Saagupadi

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை சென்னையில் நடத்த தமிழக அரசு நேரடி விண்ணப்பம்!

செஸ் : கனடாவில் நடைபெற்ற ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார் தமிழக இளம் செஸ் வீரரான குகேஷ். இந்த வெற்றியின் மூலம் நடப்பு செஸ் சாம்பியனான சீன வீரர் டிங் லிரினுடன் இந்த ஆண்டு இறுதியில் உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடவுள்ளார். இந்த போட்டியை முதலில் இந்தியாவில் உள்ள டெல்லி (அல்லது), சென்னை (அல்லது) மற்றும் குஜராத் (அல்லது) நடத்துவதற்கு கண்டிடேட்ஸ் தொடர் முடிவடைந்த பிறகு உலக செஸ் சம்மேளனத்திடம் […]

#Chennai 3 Min Read
Default Image

விவசாயிகளுக்கு ரூ. 201 கோடி நிவாரணம் அறிவித்த முதல்வர் மு.க ஸ்டாலின்

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட அதிகனமழையால் பாதிக்கப்பட்ட 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங்கிட முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நிவாரணத் தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் வரலாறு காணாத அதிகனமழைப் பொழிவு ஏற்பட்டது. தென்மாவட்டங்களின் பல பகுதிகளில் சராசரி ஆண்டு மழையளவை […]

#Farmers 5 Min Read

ஆங்கிலம் வேண்டவே வேண்டாம்.! தமிழ் மட்டுமே போதும்.! அரசின் அதிரடி முடிவு.!

தமிழ்நாட்டில் இனி அனைத்து ஊர்களையும் தமிழிலேயே எழுத வேண்டும். தமிழிலேயே உச்சரிக்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் பல ஊர்களை தமிழில் ஒரு பெயரும், ஆங்கிலத்தில் ஒரு பெயரும் இருந்து வந்தது. உதாரணமாக சென்னை எழும்பூரை ஆங்கிலத்தில் குறிப்பிடுகையில் எக்மோர் (EGMORE) என குறிப்பிடுவது வழக்கம்.  இந்த வழக்கத்தை மாற்றி இனி சென்னை எழும்பூர் (EGMORE இல்லை Ezhumboor ) என்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  இனி எழும்பூர் (Ezhumboor) எக்மோர்(Egmore) […]

tamilnadu cities 2 Min Read
Default Image

குட் நியூஸ்: தமிழகத்தில்100 நாள் வேலை திட்டத்திற்கு அனுமதி .!

தமிழகத்தில், 100 நாள் வேலை திட்டத்திற்கும் , 33% ஊழியர்களுடன் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் பணியில் இருக்கவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி உள்ளது. இந்த கொரோனா  வைரஸ் பரவாமல் இருக்க, மத்திய அரசு கடந்த 24 -ம் தேதி ஊரடங்கு பிறப்பித்தது.இதையெடுத்து  ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் உள்ளது. சமீபத்தில், மத்திய அரசு சில தொழிற்சாலைகளுக்கு இயங்க விலக்கு அளித்துள்ளது. இந்நிலையில், […]

coronavirus 3 Min Read
Default Image

1000 ரூபாய் உதவித்தொகை வேண்டாம் என்றால் உடனே அரசுக்கு தெரிவிக்கலாம்.!

இந்தியா முழுவதும் கொரோனா அச்சத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு தமிழகத்தில் உள்ள ஓவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் தலா 1000 ரூபாய் உதவி தொகை மற்றும் , விலையில்லா அத்தியாவசிய பொருட்களையும் வழங்கும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.   இந்நிலையில் தமிழக அரசின் இந்த திட்டம் மூலம் உதவி தொகையையும், விலையில்லா பொருட்களையும் வாங்க விருப்பமில்லாதவர்கள் தமிழக அரசிடம் தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது. […]

coronaintamilnadu 2 Min Read
Default Image

#BIG BREAKING :தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் இனி ரேஷன் பொருட்கள் வாங்கலாம்

தமிழகத்தில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்லாம் என தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டத்தின்படி எந்த மாநிலத்திலும் எந்த ரேசன் கடைகளிலும் பொருட்களை வாங்கி கொள்ள முடியும் என்று அறிவித்தார். இதனை நாடு முழுவதும் இத்திட்டதை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய நுகர்வோர் நலன் […]

#Thoothukudi 6 Min Read
Default Image

குழந்தையை தாயிடம் சேர்க்க அரசு உதவ வேண்டும்! மக்கள் செல்வன் உருக்கம்!!

சென்னையில் விழிப்புணர்வுக்கான வரைபடங்களின் வழித்தடங்கள் என்ற பெயரில் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. இதில்  சிறப்பு விருந்தினராக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். அதில் பேசியசேதுபதி, மூன்றாம் பாலினத்தோருக்கு உள்ள முட்டுக்கட்டைகளை உடைத்து, அவர்கள் முன்னேற்றத்துக்கு உதவும் ஒரு ஓவிய கண்காட்சி எனகூறினார். மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி இன்னும் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அதில் தீர்பளித்த நீதிபதி அவர்களின் விடுதலைபற்றி முடிவெடுக்கக தமிழக அரசுக்கு முழு உரிமை உண்டு […]

#Supreme Court 3 Min Read
Default Image

தமிழகத்தில் வரப்போகும் அடுத்தடுத்து அதிரடிகள்! வாகன ஓட்டிகள் உஷார்!!!

தமிழகத்தில் ஏற்கனவே இருசக்கர வாகனத்தில் பயணம்செய்யும்போது ஓட்டுபவர் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என சட்டம் போடபட்டுள்ளது. அதனால்தான் 2016இல் மோட்டார் வாகன விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை  நாலாயிரமாக இருந்து 2017இல் 2900ஆக குறைந்துள்ளது. ஆதலால் இதனை இன்னும் குறைக்க சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு பொதுபல வழக்கை தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிபதி தமிழக அரசு வக்கீலிடம் கேள்வி கேட்டார். இது குறித்து தமிழக அரசு வக்கீல்,  கூறுகையில் இனி இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவருக்கும் […]

chennai high court 3 Min Read
Default Image