சென்னை : கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்வெளிக்கு சென்றனர். 8 நாட்கள் பயணமாக விண்வெளி சென்ற அவர்களால், தொழில்நுட்ப பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக சுமார் 9 மாதங்கள் அங்கேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பின்னர் பல்வேறு கட்டமுயற்சிக்கு பிறகு […]
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக முன்னெடுத்தது. சபாநாயகர் அப்பாவு திமுகவுக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார். எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு போதிய வாய்ப்பு வழங்குவதில்லை உள்ளிட்ட புகார்களை முன்னிறுத்தினர். இன்று கேள்வி பதில் நேரம் முடிந்து சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இதனை அடுத்து சபாநாயகர் அப்பாவு பேரவையில் இருந்து வெளியேறினார். துணை சபாநாயகர் பிச்சாண்டி வாக்கெடுப்பு நடத்தினார். இதில் ஆளும் திமுகவுக்கே அதிக உறுப்பினர் […]
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வாக சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு முன்னதாக அதிமுகவினர், சபாநாயகரின் பதவி நடவடிக்கைகள் மற்றும் சட்டப்பேரவையை நடத்தும் முறை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். சபாநாயகர் பாரபட்சமாக செயல்படுவதாகவும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு போதுமான வாய்ப்பு அளிக்கவில்லை என்றும் கூறியிருந்தனர். இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான […]
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வாக சபாநாயகர் அப்பாவு மீது எதிர்க்கட்சியான அதிமுக கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக சட்டபேரவையை சபாநாயகர் அப்பாவு முறையாக நடத்துவதில்லை. எதிர்க்கட்சிகளுக்கு சபாநாயகர் பேச போதிய நேரம் அனுமதி அளிப்பதில்லை. ஆளும் கட்சிக்கு ஆதரவாக ஒரு தலைபட்சமாக சபாநாயகர் அப்பாவு செயல்படுகிறார் உள்ளிட்ட பல்வேறு […]
சென்னை : தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை 15-ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து, பட்ஜெட்டுக்கு முன்னதாக ₹ குறியீட்டிற்கு பதிலாக தமிழ் எழுத்தான ரூ என்பதை ரூபாயின் அடையாள இலச்சினையை தமிழக அரசு மாற்றியது. இதனை குறிப்பிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு கிடைத்த வரவேற்பு பற்றியும் ‘உங்களில் ஒருவன்’ என்கிற காணொளியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசிருக்கிறார். இதனை எதிர்க்கட்சி […]
சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை 15-ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டன. இது திமுக அரசின் ஐந்தாவது பட்ஜெட்டாகும், மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அரசின் முழுமையான கடைசி பட்ஜெட்டாகவும் விளங்குகிறது. இந்நிலையில், இன்று காலை 9:30 மணியளவில் சட்டமன்ற அமர்வு தொடங்குகிறது. இன்றைய நாளில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், […]
சென்னை : 2025 – 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக ரூ.42 கோடி மதிப்பீட்டில் மாநிலம் முழுவதும் 1,000 உழவர் சேவை மையங்கள், கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2,000 மானியம் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டை அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். பயிர்க்கடன் ரூ.1,774 கோடி இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை என பட்ஜெட்டில் கூறப்பட்டதை […]
சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் கடந்த 4 ஆண்டுகளில் வேளாண்துறையில் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் , அதன் பலன்கள் குறித்தும் பேசினார். அதன் பிறகு வேளாண் பட்ஜெட்டை வாசிக்க தொடங்கினார். அதில் விவசாய நலன் சார்ந்து பல்வேறு புதிய திட்டங்கள், ஏற்கனவே செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு ஆகியவை பற்றியும் அறிவித்தார். தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ல் […]
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். . வேளாண் பட்ஜெட்டை 5வது முறையாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்துள்ள நிலையில், ஒதுக்கீடு பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளார். அதில், கரும்பு சாகுபடிக்கு ரூ. 10.63 கோடி செய்யப்பட்டுள்ளதாகவும், மலர் சாகுபடிக்கு ரூ.8 கோடி எனவும் முக்கிய விஷயங்களை தெரிவித்திருக்கிறார். கரும்பு சாகுபடி கரும்பு உற்பத்தியில் தமிழ்நாட்டிற்கு 2ம் இடம் பிடித்துள்ளது எனவும், கரும்பு விவசாயிகளுக்கு ரூ.841 […]
சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025 – 2026 நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இன்று பேரவையில் வேளாண் துறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதில் அத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விவசாயிகளுக்கான புதிய திட்டங்களையும், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை குறித்தும் அறிவித்து வருகிறார். இதில், விவசாயிகளிடத்தில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு சேர்க்கும் பொருட்டு பல்வேறு புதிய திட்டங்களை அமைச்சர் அறிவித்துள்ளார். அதில், உழவரை தேடி எனும் திட்டம் மூலம் விவசாயிகளை […]
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே, அதிமுகவில் உள்கட்சி விவகாரம் பேசுபொருளாக உள்ள நிலையில், நேற்று சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதிலும் செங்கோட்டையன் பங்கேற்காமல் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து பேசியிருந்தது இன்னும் ஹாட்டாப்பிக்காக மாறியுள்ளது. சட்டமன்றத்தில், அவர் வழக்கமாக அதிமுக உறுப்பினர்கள் செல்லும் பாதையைத் தவிர்த்து, […]
சென்னை : தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து தற்போது பேசி வருகிறார். இது குறித்து பேசிய அவர் ” விவசாயத்துடன் உழவர்களின் நலனை மையப்படுத்தி வேளாண் பட்ஜெட் 2025 தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், உழவர்களின் வாழ்வில் இந்த நிதி நிலை அறிக்கை வளர்ச்சியை கூட்டும் என்று நம்பிகிறேன் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார். அடுத்த 2 ஆண்டுகளில், 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு கை கணினி அல்லது மடிக்கணினி வழங்க ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைப்போல, பெற்றோர் இருவரையும் இழந்த 50,000 குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என முக்கிய அறிவிப்புகள் வெளியானது. அதனை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் இன்று (சனிக்கிழமை) 2025-26 நிதியாண்டுக்கான […]
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள், மாணவர்கள் நலன் சார்ந்த திட்டங்கள் மட்டுமின்றி தமிழர் பண்பாடு மொழி சார்ந்த முக்கிய அறிவிப்புகளும் இதில் இடம் பெற்று இருந்தன. இருப்பினும், பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி […]
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் மகளிர், மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள் பயன்படும் சில அம்சங்களும் இடம்பெற்று இருந்தது. இருப்பினும் சில முக்கியமான அம்சங்கள் குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கிறது. எனவே, அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் பலரும் பட்ஜெட்டில் அந்த அறிவிப்பு இடம்பெறவில்லை..இந்த அறிவிப்பு இடம்பெறவில்லை என தன்னுடைய குற்றச்சாட்டுகளை […]
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். ஆளும் திமுக அரசின் இறுதி முழு பட்ஜெட்டிற்கான இந்த பட்ஜெட் உரை சுமார் 2 மணிநேரம் 33 நிமிடங்கள் வாசிக்கப்பட்டது. சமூகநீதி, கடைக்கோடி தமிழர் நலன், உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், மகளிர் நலன் காக்கும் சமத்துவ பாதை, பசுமை வழி பயணம், தாய் தமிழும் […]
சென்னை : 2025 – 2026 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் தங்கம் தென்னரசு. அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் பெண்களின் பொருளாதார மேம்பாடு, பாதுகாப்பு, கல்வி, மற்றும் சமூக நலனை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு ரூ.8,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பெண்களுக்கு […]
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் மகளிர், மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள் பயன்படும் சில அம்சங்களும் இடம்பெற்று இருந்தது. 2.33 மணி நேரம் தொடர்ச்சியாக பேசி வந்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையை முடித்தார். பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியவுடன் அதிமுகவை சேர்ந்தவர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, நீட் தேர்வு ரத்து, அரசு ஊழியர்களுக்கான […]
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் மகளிர், மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள் பயன்படும் சில அம்சங்களும் இடம்பெற்று இருந்தது. 2.33 மணி நேரம் தொடர்ச்சியாக பேசி வந்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையை முடித்தார். பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் வெளியான நிலையில், அதில் முக்கிய அறிவிப்பாக, பழமையான பள்ளிவாசல், தர்காக்கள், தேவாலயங்களை […]
சென்னை : தமிழ்நாடு 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் மெட்ரோ ரயில் விரிவாக்கம் மற்றும் புதிய மின்சார பேருந்துகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, போக்குவரத்துக்குத் துறைக்கு ரூ.12,964 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். பழைய 700 டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு மூலம் (CNG) இயங்கும் பேருந்துகளாக மறுசீரமைக்க ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், சென்னை, கோவை, மதுரையில் […]