#எனக்கு தெரியாது என்று நடிகர் ரஜினி கூறியது பெரும் பரபரப்பையும் , விமர்சனத்தையும் ஏற்படுத்தியது.விமான நிலையத்தில் ரஜினிகாந்திடம் எழு பேர் விடுதலை பற்றி கேள்வி கேட்கப்பட்டது.அப்போது அவர் எந்த ஏழு பேர்..,எனக்கு தெரியாது என்று கூறியனார். இதனால் பெரும் சர்ச்சையாக உருமாறியது அவருடைய கருத்து இதனால் பேட்டி அளித்த அடுத்த நாளே தன் கருத்து குறித்து விளக்கமளித்த ரஜினி ராஜீவ் கொலை வழக்கில் கைதான அந்த ஏழுபேரை தெரியாத அளவுக்கு முட்டாள் இல்லை இந்த ரஜினி என்று […]
பேட்ட படப்பிடிப்பு முடிந்து, திரும்பிய நடிகர் ரஜினி சென்னை விமானநிலையத்தில் போது செய்தியாளார்கள் நடிகர் ரஜினியிடன் சில கேள்விகளை முன் வைத்தனர். இந்நிலையில் சர்ச்சையாக வெடித்து கொண்டிருக்கும் சபரிமலை பிரச்சணை பற்றியும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்க்கு அவர் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகவும், அதே நேரத்தில் கோவிலின் ஐதீகத்தையும் பின்பற்ற வேண்டும் என கூறினார். மேலும் அவரிடம் மீடூ குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்க்கு அவர் பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும். ஆனால் […]