தூக்கு தண்டனைக்கு 10 நாட்கள் இருக்கு ,கடைசியா குடும்பத்தினரை சந்தீங்க -திகார் சிறை

தூக்கு தண்டனைக்கு  இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் நிர்பயா  குற்றவாளிகளுக்கு  திகார் சிறை நிர்வாகம் சார்பில் கடிதம்  ஓன்று எழுதப்பட்டுள்ளது.  கடந்த  2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக குற்றவாளிகளாக ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து … Read more

106 நாட்களுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்தார் சிதம்பரம்..!

ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். 106 நாள்கள் சிறைவாசத்திற்கு பிறகு இன்று மாலை திகார் சிறையில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. … Read more

திகார் சிறையில் உள்ள சிதம்பரம் இன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்

திகார் சிறையில் உள்ள சிதம்பரம் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 21-ஆம் தேதி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தனர். மேலும் காவல் எடுத்து விசாரணை செய்து வந்தது.பின்னர் சிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம் கடந்த 5-ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார்.ஆஜரான அவருக்கு சிபிஐ நீதிமன்றம் செப்டம்பர் 19 -ஆம் தேதி வரை … Read more

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிதம்பரம் தாக்கல் செய்த மனு இன்று விசாரணை

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் வழங்கக்கோரிய மனு  மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.இதனையடுத்து சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை கடந்த 5-ஆம் தேதி திகார் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அதாவது வருகின்ற 19-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.தற்போது அவர் சிறையில் உள்ள நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் … Read more

நாட்டின் பொருளாதாரம் தான் கவலை அளிக்கிறது-சிறைக்கு செல்வதற்கு முன் சிதம்பரம் பதில்

நாட்டின் பொருளாதாரம் தான் கவலை அளிக்கிறது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். நேற்று ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ,முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அவரை திகார் சிறைக்கு கொண்டு செல்ல சிபிஐ அதிகாரிகள் ஏற்பாடு செய்து கொண்டு இருந்தனர்.அந்த சமயத்தில் அங்கிருந்த … Read more