தூக்கு தண்டனைக்கு 10 நாட்கள் இருக்கு ,கடைசியா குடும்பத்தினரை சந்தீங்க -திகார் சிறை
தூக்கு தண்டனைக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் நிர்பயா குற்றவாளிகளுக்கு திகார் சிறை நிர்வாகம் சார்பில் கடிதம் ஓன்று எழுதப்பட்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக குற்றவாளிகளாக ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து … Read more