சற்று நேரத்தில் டிக்கெட் முன்பதிவு..முந்துங்கள்

இன்னும் சற்று நேரத்தில் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிறது. பண்டிகை காலம் நெருங்கி வருவதால் சென்னையில் இருந்து தஞ்சாவூர்,திருச்சி,கொல்கத்தாவிற்கு தினசரி சிறப்பு ரயில் அக்.,26முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது. தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல பலர் ஆர்வமுடன் இருக்கின்றனர். இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் முன்பதிவு தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது.

#BREAKING: அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது.!

வரும் 7ம் தேதி தொடங்கவுள்ள மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளின் டிக்கெட் முன்பதிவு சற்றுமுன் தொடக்கம். தமிழக முதல்வர் செப்டம்பர் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீக்கப்படுகிறது என்று அறிவித்தார். இந்த 4ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது, இதில், குறிப்பாக மாவட்டத்திற்குள்ளான பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, ஐந்து மாதத்திற்கு பிறகு மாவட்டத்திற்குள்ளான பேருந்து சேவை தொடங்கியது. சென்னையில் பெரு நகர பேருந்து போக்குவரத்து சேவையும் … Read more

தமிழகத்தில் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது.!

ஜூன் 1 முதல் இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடகியுள்ளது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் கொரோனா வைரசால் 4 கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த 4 ம் கட்ட ஊரடங்கில் தளர்வுகளின்படி, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அத்துடன் கூடுதலாக ஜூன் 1 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. முன்னதாக ரயில்வே அறிவித்த, 200 ரயில்களில் தமிழகத்துக்கு எந்த ரயிலும் அறிவிக்கப்படவில்லை. இதனிடையே, தமிழகத்திற்கு ஏசி இல்லாத 4 … Read more

சிறப்பு ரயில் முன்பதிவு – இன்று மாலை 4 மணிக்கு தொடக்கம்.!

ஜூன் 1 முதல் இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.  இந்தியாவின் கொரோனா வைரசால் 4 கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த 4 ம் கட்ட ஊரடங்கில் தளர்வுகளின்படி, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அத்துடன் கூடுதலாக ஜூன் 1 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. முன்னதாக ரயில்வே அறிவித்த 200 ரயில்களில் தமிழகத்துக்கு எந்த ரயிலும் அறிவிக்கப்படவில்லை. இதனிடையே, தமிழகத்திற்கு … Read more

இன்று முதல் ரயில் நிலைய கவுன்டர்களில் முன்பதிவு.!

இன்று முதல் ரயில் நிலைய கவுன்டர்களில் முன்பதிவு நடைபெறவுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்  மே 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ளது. இந்நிலையில்,  ஜூன் 1-ம் தேதி முதல் 200 ரயில்கள் முதல் கட்டமாக இயக்கப்பட உள்ளது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருந்தார். இந்த ரயிலுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  இந்த ரயில்களுக்காக முன்பதிவு நேற்று காலை 10 மணி முதல் IRCTC மற்றும் … Read more