Tag: three-phase electricity

விவசாயிகளுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் 24 மணி நேரமும் இலவசமாக மும்முனை மின்சாரம் வழங்கப்படும்…! – முதல்வர் பழனிசாமி

விவசாயிகளுக்கு வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், இன்று சேலம் திட்டம் பட்டியில் ரூ.565 கோடியில் நிறைவேற்றப்பட்ட மேட்டூர்சரபங்கா உபரிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின் பேசிய அவர், விவசாயிகளுக்கு வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், அதிமுக அரசு , ஐந்து ஆண்டு காலத்தில் […]

#EPS 2 Min Read
Default Image