தூத்துக்குடி துப்பாக்கிசூடு: 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை.. தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு!தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தில் 21 அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை தொடங்கியுள்ளது என்று தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்
#BREAKING: தூத்துக்குடி துப்பாக்கி சூடு – கூடுதல் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு!தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா 5 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு.
#BREAKING: தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் கூட வாய்ப்பு! முக்கிய அறிக்கைகள் தாக்கல்!ஜெயலலிதா மரணம் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி விசாரணை அறிக்கை கூட்டத்தொடரின் இறுதி நாளில் தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்.
தூத்துக்குடி கலவரம்: டிஜிபி அறிக்கை வெளியீடு..!தூத்துக்குடியில் நடந்த கலவரம் தொடர்பாக டிஜிபி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கலவரத்தில் 72 போலீசார் காயமடைந்ததாக தெரிவித்துள்ளார்.