போலி சித்த வைத்தியர் திருத்தணிகாசலம் மீது குண்டர் சட்டம்.!

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய போலி சித்த வைத்தியர் திருத்தணிகாசலம் மீது குண்டர் சட்டம். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்க்கு மருந்து கண்டுபிடித்ததாக சமூக வலைத்தளங்களில் விடீயோக்களை வெளியிட்டவர், திருத்தணிகாசலம். இதனால் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை இயக்குனர் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் கடந்த 6 ஆம் தேதி அவரை காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, இவர் ஜாமீன் மனுக்கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் … Read more