சென்னை : இன்று இந்து கடவுள் முருகனுக்கு உகந்த பண்டிகைகளில் ஒன்றான தைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி அனைத்து பகுதி முருகன் கோயில்களிலும் கோலாகலமாக கொண்டாடபட்டு வருகிறது. குறிப்பாக, பழனி கோயிலில் நடைபெறும் தேரோட்டம், திருக்கல்யாணம், கந்த சஷ்டி மண்டப பூஜைகள் போன்றவை பெரும் முக்கியத்துவம் பெற்றவை. அதே நேரத்தில், திருச்செந்தூரில் கடல் தீர்த்தம், திருப்பரங்குன்றத்தில் சிறப்பு அபிஷேகம் போன்ற நிகழ்வுகளும் பக்தர்களை பெரிதும் ஈர்க்கின்றன.இன்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் […]
சென்னை : இன்று இந்து கடவுள் முருகனுக்கு உகந்த பண்டிகைகளில் ஒன்றான தைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி அனைத்து பகுதி முருகன் கோயில்களிலும் கோலாகலமாக கொண்டாடபட்டு வருகிறது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பலதண்டாயுதபாணி கோயிலில் தைப்பூச திருவிழா மிகவும் புகழ்பெற்றது . அதுபோக, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் நேற்று முதலே அதிகரிக்க தொடங்கிவிட்டது. தைமாதம் வரும் பௌர்ணமி மற்றும் பூச நட்சத்திரம் ஒன்று கூடும் […]
கோவை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் இந்து மத கடவுள் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. மறுபுறம் இஸ்லாமிய மத தர்கா வழிபாட்டு தலமும் உள்ளது. அங்குள்ள தர்காவில் இஸ்லாமியர்கள் மாமிசம் சாப்பிட முயல்வதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இதனால் திருப்பரங்குன்றம் ‘மலையை காக்க வேண்டும்’ என இந்து அமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபடப்போவதாக முன்னதாக அறிவித்து இருந்தனர். முன்னதாக, இஸ்லாமியர்கள் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவில் ஆடு, கோழிகளை […]
மக்களவை தேர்தலுக்கான இந்தியா முழுவதும் வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மக்களவை மற்றும் இடைத்தேர்தல்களின் முடிவுகளும் வெளியாக உள்ளது. திருப்பரங்குன்றம் வாக்குப்பதிவு எண்ணும் மையத்திற்கு ஜெராக்ஸ் மிஷின் கொண்டுசெல்லப்பட்டது. இதுகுறித்து பேட்டியளித்த தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான நடராஜன், ‘உரிய அனுமதி பெற்றுதான் திருப்பரங்குன்றம் வாக்கு எண்ணும் மையத்திற்கு ஜெராக்ஸ் மிஷின் கொண்டு செல்லப்பட்டது. வாக்கு எண்ணும் மையத்திற்கு தேவையான இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுவது வழக்கமானதே.’ என குறிப்பிட்டார். DINASUVADU
அரவக்குறிச்சியில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து கமலஹாசன் பேசிய போது, ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே!’ எனக்கூறியது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சைக்குள்ளானது பாஜக மற்றும் அதிமுகவினர் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் கமல்ஹாசன் மீது புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில் இன்று பிரச்சாரத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் ‘யாரையும் புண்படுத்தும் வகையில் நான் பேசவில்லை. ஆனால், சரித்திர […]