Tag: Thirukarthikai Deepatri Festival

திருக்கார்த்திகை 2024-வீட்டில் விளக்கேற்றும் முறை..!

கார்த்திகை தீபம் வீட்டில் எவ்வாறு  ஏற்ற வேண்டும் எந்த எண்ணெய்களை பயன்படுத்தவே கூடாது என்பதைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :கார்த்திகை மாதம் என்பது தேவர்களுக்கு அர்த்த ஜாமம் ஆக சொல்லப்படுகிறது .அதாவது விடிவதற்கு முந்திய காலமாகும் .பண்டைய காலத்தில் தீபாவளி கார்த்திகை அன்று கொண்டாபட்டதாகவும் கூறப்படுகிறது . ராமர் வனவாசம்  முடிந்து வீடு திரும்பிய போது மக்கள் தீபம் ஏற்றி வரவேற்றதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த திருக்கார்த்திகை அன்று வீட்டில் எத்தனை விளக்குகள் […]

devotion news 7 Min Read
karthigai deepam (1)

திருக்கார்த்திகை 2024- அறியாமல் செய்த பாவத்தை போக்கும் பரணி தீபம் எப்போது தெரியுமா ?

பரணி தீபம்  சிறப்புகள் ,பலன்கள் மற்றும் பரணி தீபம் ஏற்ற வேண்டிய நேரம் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :கார்த்திகை மாதத்தில் வரும் முக்கிய ஆன்மீக நிகழ்வுகளில் ஒன்று பரணி தீபம் .இதை எம தீபம் என்றும் கூறுவதுண்டு . இந்த கார்த்திகை மாதத்தில்  பரணி தீபம் ,கார்த்திகை தீபம், பஞ்சராத்திர  தீபம் ஆகிய மூன்று நாட்கள் தீபங்கள் ஏற்றப்படுகிறது .அதில் முதலாவதாக ஏற்றப்படுவது தான் பரணி தீபம்.பரணி தீபம் பாவங்களை நீக்கி முன்னோர்களின் […]

bharani deepam 2024 8 Min Read
bharani deepam (1)

திருக்கார்த்திகை அன்று சொக்கப்பனை கொளுத்துவது ஏன் தெரியுமா?.

கார்த்திகை தீபத்தன்று சொக்கப்பனை கொளுத்த காரணம் என்னவென்றும்  மாவலி விளையாட்டின் காரணத்தையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :திருக்கார்த்திகை தினத்தன்று அனைவரது இல்லங்களிலும் விளக்கேற்றி தீபத்திருநாளை கொண்டாடுவது பழங்காலம் முதல்  வழக்கமாக உள்ளது . அதேபோல் அன்றைய நாளின் முக்கிய நிகழ்வாக சொக்கப்பன் கொளுத்தும்  நிகழ்வும் அனைத்து சிவன் மற்றும் முருகன் ஆலயங்களிலும் வழக்கமாக உள்ளது  . அக்னியை கடவுளாக வழிபடும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. திருக்கார்த்திகை என்பது ஒளி வடிவில் இறைவனை […]

devotion history 7 Min Read
sokkapanai (1)

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் ஏன் சிறப்பு வாய்ந்தது தெரியுமா?.

சென்னை :திருவண்ணாமலையின் சிறப்புகளும் திருக்கார்த்திகையின் சிறப்புகளையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலய   சிறப்புகள் ; திருவண்ணாமலை பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக கூறப்படுகிறது. திருவாரூரில் பிறந்தால் முக்தி ,காசியில் இறந்தால் முக்தி ,காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி,  தில்லையை தரிசித்தால் முத்தி என்பார்கள் ஆனால் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி என்று கூறுகின்றார்கள். ஈசன் ஜோதியாக நின்ற ஸ்தலம் இதுவே. பிரம்மா மற்றும்  திருமாலின் ஆணவம் அழிந்த இடமாகும் , ஈசன் அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்த […]

devotion news 7 Min Read
thiruvannamalai deepam (1)

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா – சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன?

இன்று திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், தீப திருவிழாவை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அதிகாலை 3:30 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அப்போது கோயிலுக்குள் 3,000 – 4,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாலை 6:00 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது. கோயிலுக்குள் 6,000 – 7,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. May I Help You என்ற 50 உதவி மையங்கள் […]

Special Arrangements 2 Min Read